- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ஆசிய நாணயம் ஒன்றை அறிமுகம் செய்தால், ஆசியாவின் பொருளாதாரம் வலுவடையும்

பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக 5 ஆயிரம் ரூபா நாணயத்தாளை செல்லுபடியற்றதாக்க வேண்டும் என அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.  அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.  இது எனது தனிப்பட்ட...

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி பிரச்சினையையும் தொடரவிடாது நடவடிக்கை எடுக்கவும்

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தொடர்பான பிரச்சினையை போல் மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி பிரச்சினையையும் தொடரவிடாது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளரான...

கூட்டு எதிர்க்கட்சியின் அமைச்சரவை நியமனம் , மஹிந்தவுக்கு பிரதமர் பதவி

கூட்டு எதிர்க்கட்சியின் நிழல் அமைச்சரவை இன்று நியமிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில் கூட்டு எதிர்க்கட்சியின் நிழல் அமைச்சரவை பிரதமராக முன்னாள்ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளதுடன் புத்த சாசன பாதுகாப்புஅமைச்சாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.  கல்வி அமைச்சராக டளஸ் அழகபெரும,  நிதி அமைச்சராக...

பிரதமர் மோடி ஆப்பிரிக்காவின் 5 நாடுகளுக்கு சுற்று பயணம்

பிரதமர் மோடி ஆப்பிரிக்காவின் மொசாம்பிக், தென்ஆப்பிரிக்கா, தான்சானியா, கென்யா ஆகிய நாடுகளில் 5 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி இன்று மொசாம்பிக்...

கௌஷாலின் தூஸ்ராவைப் பரிசோதித்து அனுமதி பெற இலங்கை கிரிக்கெட் சபை முடிவு

இலங்கை அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் தரிந்து கௌஷாலின் தூஸ்ரா பந்துகளை சோதனைக்குட்படுத்தி, அதன்மூலம் அவற்றுக்கு அனுமதி பெறப்படுவதற்கு, இலங்கை கிரிக்கெட் சபை முடிவுசெய்துள்ளது. கடந்தாண்டு ஓகஸ்டில் இடம்பெற்ற இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து,...

பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும உட்பட நால்வருக்கு பிணை

 மத்துகம பாடசாலை ஒன்றில் முதலாம் வகுப்புக்கு மாணவர்களை அனுமதிக்கவேண்டும் எனக் கோரி வீதியை மறித்து உண்ணாவிரதபோராட்டத்தை முன்னெடுத்து, 89,000ரூபாய் நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இருந்து, பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும மற்றும் ஏனைய நால்வரையும்...

இன்று ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களை சந்திக்கும் பிரதமர்

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் விசேட சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளார். கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.   ஐக்கிய...

படைவீரர்களை சிக்க வைக்க சிலர் முயற்சிக்கின்றார்கள் – மஹிந்த ராஜபக்ஸ

படைவீரர்களை சிக்க வைப்பதற்கு சிலர் முயற்சித்து வருகின்றனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். யுத்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களின் அடிப்படையில் படைவீரர்களை பலிகொடுக்க சில தரப்பினர் முனைப்பு காட்டி வருகின்றனர் என...

ராஜபக்ஸக்கள் ஜனாதிபதியாக வரலாம் – அமைச்சர் டிலான்

மைத்திரிபால சிறிசேனவுக்கும், மஹிந்த ராஜபக்ஸவுக்கும் நன்கு தெரிந்த ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க உள்ளதாக அறிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவ்வாறு கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், எதிர்வரும் தேர்தலில் புதியவர்...

Latest news

- Advertisement -spot_img