முஸ்லிம்கள் அனைத்துப் பேதங்களையும் மறந்து ஒன்றுபட வேண்டிய காலகட்டம் இது. நமது சமூகம் ஐக்கியப்படுவதன் மூலமே நமக்கெதிரான சூழ்ச்சிகளையும் சதிகளையும் முறியடிக்க முடியுமென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட்...
கட்சியை இரண்டாக உடைத்து வேறு கட்சி ஒன்றை அமைக்கும் மஹிந்த ராஜபக்சவால் மீண்டும் ஜனாதிபதியாக முடியாதென்று சமூகநல அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கதெரிவித்துள்ளார்.
புதிய கட்சி உருவாக்கத்தினால் கட்சி மற்றும் ஆதரவாளர்களே நெருக்கடிக்குஉள்ளாவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்...
பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
களுத்துறை- மீகாதென்ன பாடசாலை ஒன்றில் மாணவர்களை பலவந்தமான முறையில் இணைத்துக்கொள்ள முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக...
ஏ.எஸ்.எம்.ஜாவித்
புனித ரமழான் மாத்தின் ஷவ்வால் மாத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் இன்று மாலை இடம் பெற்றது.
இம்மாநாட்டில் அகில இலங்கை ஜமியதுல் உலமா சபை உறுப்பினர்கள்,...
சுஐப் எம் காசிம்
கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, தெகிவளை, கல்கிஸ்ஸை மாநகரசபைக்குட்பட்ட பிரதேசங்களிலும் பெலவத்தை, அம்பத்தலையிலும் இன்று மாலை 6 மணி தொடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ள நீர் வெட்டை உடன் இரத்துச்செய்து மக்களுக்கு சீராக நீரை...
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலிக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் இன்று பொதுபல சேனா அமைப்பினர் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்...
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியான டி20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
இந்த போட்டியிலாவது வெற்றிப்பெற வேண்டும் என்ற நோக்கில் இலங்கை அணி பல முயற்சிகளை எடுத்து வருகின்றது.
இந்த இறுதிப் போட்டிக்காக...
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வருகிற செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் வங்காளதேசம் சென்று ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டி தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் டாக்காவில் கடந்த வெள்ளிக்கிழமை தீவிரவாதிகள் தாக்குதலில்...