- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

சர்வாதிகார ஆட்சியை மக்கள் நிராகரித்ததன் பிரதிபலனாக தான் நான் பதவிக்கு வந்தேன் : ஜனாதிபதி

ஜனநாயகம் மற்றும் இணக்கப்பாட்டை மதித்து, அனைவருக்கு செவிகொடுக்கும் ஜனாதிபதி தான் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் இருந்த ஜனாதிபதிகள் நடந்து கொண்டது போல் செயற்பட தயாரில்லை எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். தாமரை...

அமெரிக்காவில் 4 குழந்தைகளை கத்தியால் குத்தி கொன்ற கொடூர தாய்

அமெரிக்காவின் டென்னிசி மாநிலம் மெம்பிஸ் புறநகர்ப்பகுதியில் உள்ள கோல்ப் மைதானம் அருகில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு வசித்து வந்த ஒரு பெண்மணி, தனது குழந்தைகள் 4 பேரையும் குத்திக்கொன்றதாக தகவல் கிடைத்தது....

0.01 வினாடி வித்தியாசத்தில் உலக சாதனைப் படைத்த ஆஸி. நீச்சல் வீராங்கனை

ஆஸ்திரேலியா கிராண்ட் பிரிக்ஸ் நீச்சல் போட்டியின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதன் 100 மீட்டர் பிரீஸ்டைல் பிரிவில் ஆஸ்திரேலியா வீராங்கனை கேத் கேம்ப்பெல் பந்தய தூரத்தை 52.06 வினாடிகளில் கடந்தார். இதன் மூலம்...

சுவாதி கொலை வழக்கு: குற்றவாளியை கைது செய்த காவல்துறைக்கு ஜெயலலிதா பாராட்டு

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கடந்த மாதம் 24-ம் தேதி சுவாதி என்ற பெண் கொலை செய்யப்பட்டார். கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த புகைப்படம் மூலம் போலீசார் துப்பு துலக்கி, நேற்று இரவு கொலையாளியை...

மு.கா தலைமை எதிர்கொள்ளப் போகும் புரட்சி

இலங்கை மக்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலை அவ்வளவு இலகுவில் மறந்துவிட மாட்டார்கள்.கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை அரசியலில் தோற்கடிக்க இயலாத அரசியல் ஜாம்பவானாக கருதப்பட்ட மஹிந்த ராஜ பக்ஸ தோல்வியைச் சந்தித்தமையே அதிலுள்ள...

எல்லா பொருட்களின் மீதும் வல்லமை கொண்ட இறைவன்

ஒருவர் தன்னுடைய கழுதையுடன் ஒரு கிராமத்தை கடக்கும்போது, அந்தக் கிராமத்தில் உள்ள வீடுகள் இடிந்து விழுந்து பாழடைந்து கிடப்பதைப் பார்க்கிறார். அந்த இடத்தில் மனிதரோ கால்நடைகளோ இல்லாமல் அந்தக் கிராமமே மயான அமைதியுடன்...

இஸ்லாம் வன்முறை மீது விருப்பம்கொண்ட மார்க்கம் அல்ல : அமைச்சர் றிசாத்

சுஐப் எம்.காசிம்  முஸ்லிம்களைப் பரம வைரிகளாகக் கருதி படைத்த அல்லாஹ்வையும், பெருமானாரையும், இஸ்லாத்தையும் தொடர்ந்து நிந்தித்து வரும் ஞானசார  தேரர் மீது, உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசாங்கத்தை வலியுறுத்துவதாக, அகில இலங்கை மக்கள்...

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணையும் ஹெல உறுமய

 ஜாதிக ஹெல உறுமய எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் கீழ் போட்டியிட தீர்மானித்துள்ளதாக அந்த கட்சியின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.  பொதுத் தேர்தலில் அந்த முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டது போல்...

வாக்கு வங்கி , ஆதரவுத் தளம் என்பவற்றில் சவாலை எதிர் நோக்கும் ரவூப் ஹக்கீம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,நீர்வழங்கல்,நகரத் திட்டமிடல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமைத்துவ சவால் ஒன்றை எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாக கட்டுரையொன்று குறிப்பிட்டுள்ளது.  மூத்த ஊடகவியலாளர் டீ.பி.எஸ் ஜெயராஜ் எழுதியுள்ள குறித்த கட்டுரையில், முஸ்லிம் காங்கிரசின் உள்வீட்டு சலசலப்புகள்...

Latest news

- Advertisement -spot_img