உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை காலம் தாழ்த்த வேண்டாம் என சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தாபவுடன் நடத்திய சந்திப்பின் போது அவர்...
தற்போதைய அரசாங்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கூட்டு எதிர்கட்சியினால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் பாதயாத்திரையானது தோல்வியையே சந்திக்கும் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவரும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
வவுனியாவில்...
-சுஐப் எம் காசிம்
முஸ்லிம் காங்கிரசின் நீண்ட கால உறுப்பினரும் பொறியியலாளருமான சாய்ந்தமருதுவைச் சேர்ந்த ஹிபத்துல் கரீம் தலைமையிலான அந்த பிரதேச முக்கியஸ்தர்கள் பலர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இன்று (28) இணைந்து...
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக தற்போதைய அதிபர் ஒபாமா பிலடெல்பியா பகுதியில் பிரசாரம் செய்தார்.
அப்போது பேசிய அவர், ஹிலாரி தான் உங்களின் அடுத்த அதிபர். அவரை விட அதிபர்...
மூன்று வருடங்களுக்கு முன்னர் லம்போகினி கார்ப் பந்தயம் நடைபெற்ற காலி முகத்திடல், தற்போது உயிர்காக்கும் மைக்ரோ வைத்தியசாலைகள் புறப்படும் இடமாக மாறியுள்ளது என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் இலங்கையில்...
அரசாங்க பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை நாளையுடன் நிறைவடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே நாளைய தினம் அரசாங்க பாடசாலைகளுக்கான விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் மூன்றாம் தவணை ஆகஸ்ட் 31 ஆம் திகதி...
கனேடிய வௌிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியோன் (Stéphane Dion) சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்துள்ளார்.
நாளையதினம், அமைச்சர் மங்கள சமரவீரவை சந்திக்கும் அவர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுக்கவுள்ளார்.
மேலும், இந்த விஜயத்தின்போது அவர் ஜனாதிபதி, பிரதமர்...
க.கிஷாந்தன்
தோட்ட தொழிலாளர்களுக்கு இடைக்கால கொடுப்பனவாக 2500 ரூபாவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருக்கின்றார். 2 மாதத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட இந்த நிவாரண தொகையை கூட்டு ஒப்பந்த அடிப்படையில் சம்பள பிரச்சினை தீர்க்கும் வரை...
இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜப்பான் நாட்டின் தொழில்நுட்பக் குழுவினர் , கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீனை, இன்று (27/07/2016) கூட்டுறவு மொத்தவிற்பனை நிலைய (CWE) அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இந்த சந்திப்பில் வடக்கு,...
நேபாள நாட்டின் பல பகுதிகளில் கடந்த பத்துநாட்களாக பெய்துவரும் தொடர் மழையால் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. பெருக்கெடுத்து ஓடும் டினாவ் ஆற்றில் இருந்து கரைபுரண்டு பாய்ந்துவரும் வெள்ளநீர் பல பாலங்களை...