- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

இரண்டாவது டெஸ்ட் : இந்தியா ஆதிக்கம் , 196 ஓட்டங்களுக்கு சுருண்டது மேற்கிந்திய தீவுகள்

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்டில் இந்திய அணி, இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் கிங்ஸ்டனில் நடக்கிறது. இதில்...

மாத்தறையில் ஜனாதிபதி, பிரதமரின் பங்குபற்றலுடன் தேசிய அரசின் ஒரு வருட பூர்த்தி விழா

  தேசிய அரசு உதயமாகி எதிர்வரும் 19 ஆம் திகதியுடன் ஒருவருடம் பூர்த்தியாகின்ற நிலையில், அதைக் கொண்டாடுவதற்கு அரசு தீர்மானித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 19 ஆம் திகதி மாத்தறையில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால...

லசந்த கொலை விசாரணை – முன்னாள் பொலிஸ்மா அதிபர்கள் இருவர் விரைவில் கைது ?

சண்டே லீடர்' பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை முடக்கியமை, சாட்சியங்களை அழித்தமை போன்ற செயல்களில் முன்னாள் பொலிஸ் உயரதிகாரிகள் ஏழு பேர் சம்பந்தப்பட்டிருக்கின்றனர் என்று புலனாய்வுப்...

மு. கா வின் யாப்பை யார் எழுதினார் என்பது கூட தெரியாத கிழக்கு முதலமைச்சர்

நாட்டில் சீராக சென்று கொண்டிருக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயற்பாடுகளை குழப்பியடிப்பதற்காகவே கிழக்கின் எழுச்சி அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது என்று கிழக்கின் முதல்வரான ஹபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்திருந்ததாக ஊடகங்களில் ஒரு செய்தி...

ஆதவன் எழுந்த ஊரிது ஆழிக்கடலில் தாழ்ந்திடுமுன்னே காத்திடு ரஹுமானே !

ஆயிரம் விளக்குடன்  ஆதவன் எழுந்த ஊரிது ஆழிக்கடலில் தாழ்ந்திடுமுன்னே  காத்திடு ரஹுமானே...   வெளிச்சம் வீசி  வெளியைக் காட்டிய  கலங்கரை விளக்கு இன்று கடலினுள் அணைந்திடுமோ ரஹ்மானே...   கப்பல் வருமென்று  கல்போட்டு காத்திருந்தோம் கடல் வந்து தட்டுமென்று கனவிலும் நினைக்கலையே...   ஆலமரமாய் வளர்ந்த அரசியலுக்கும் ஆணிவேராய் இருந்த மண்ணிது ஆண்டுதோரும் கூடிக்கழிந்தோரே அழியும் ஊரை பாருங்களேன்...   மர்ஹூம்...

கடலால் காவு கொள்ளப்படும் மாமனிதரின் கனவு நகரம்

மாமனிதரின் கனவு நகரம்  கடலால் காவு கொள்ளப்படுகிறது  ஒலுவில் வட்டமடு விவசாய நிலம் இதுவரை பலி கொண்ட வரலாறு போக எம்மவர்கள் புக முடியவில்லை  கரும்புச்செய்கை  காக பலவந்தமாக எமது விவசாயிகளிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலம்...

அரசியல்வாதிகள் ஊடகத்துறையினரை பயன்படுத்திவிட்டு கருவேப்பிலையாகத் தூக்கி எறிவது கவலைக்குரியது

சுஐப் எம்.காசிம்      அரசியல் இருப்பு, பிழைப்புகளுக்காகத் தமிழ்மொழி பேசும் இரண்டு சமூகங்களைத் தொடர்ந்து மோதவிடுவதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாதென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார். மினுவாங்கொடை,...

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி தோல்விகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த இலங்கை

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 106 ஒட்டங்களால் திரில் வெற்றிபெற்றுள்ளது. 268 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 161 ஒட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து அதிர்ச்சி தோல்வி...

அரசாங்கம் தவறு செய்கின்றது – மஹிந்த ராஜபக்சே

  அரசாங்கம் மேற்கொண்டு வரும் பல்வேறு தவறான செயல்கள் காரணமாக நல்லிணக்கம் ஏற்படாது என முன்னாள் ஜனாதிபதியான நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அனுராதபுரம் கலேன்பிந்துனுவெவ பிரதேசத்தில் விகாரை ஒன்றில் நடைபெற்ற வைபவத்தில் கலந்து...

சுதந்திர கட்சியின் பிளவிற்கு மிக முக்கிய காரணம் புத்தி சுவாதினமற்ற ராஜபக்சர்களே – முதலமைச்சர்

  கடந்த கால ஆட்சியின் போது நாட்டில் இடம் பெற்ற ஊழல்கள் மற்றும் மோசடி தொடர்பான பட்டியலை முதலமைச்சர் இசுறு தேவபிரிய வெளியிட்டார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார். மஹிந்த...

Latest news

- Advertisement -spot_img