தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கவர்னர் உரைக்கு முதல்-அமைச்சர் பதில் கூறும் நாளில், கடைசியாக எதிர் கட்சித் தலைவர் பேசிய பிறகுதான் முதல்-அமைச்சர் கவர்னர் உரைக்குப் பதிலளித்துப் பேசுவது வழக்கம், மரபு....
எந்தப்புரட்சியும் ஏழணம் செய்யப்படாமல் ஏற்றுக்கொள்ளப் பட்டதில்லை.
அசைக்க முடியாத சக்தி என ஆணியடிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ஷவை எதிர்க்கத்துணிந்த மைத்திரியை ஒரு ஜோக்கராகவே அனைவரும் புறக்கணித்தனர். நையாண்டிகளை கண்டு கொள்ளாது கொள்கையை முன்நிறுத்தி சளைப்பில்லாமல் தொடர்ந்த...
பல தசாப்தங்களாக மேற்கிற்கும், தெற்கிற்கும், மத்திக்கும் வாக்குகளை வாரிக்கொட்டிய அனாதைச் சமூகமாக கிழக்கு மற்றும் வடக்கு முஸ்லிம்கள்; நீண்ட கால இரவல் அரசியலின் துர்ப்பாக்கிய நிலையில் சிக்குண்டிருந்தனர்.
புற கிழக்கின் அரசியல் வியாபாரிகளால் பல்வேறு...
வட்டுக்கோட்டைக்கு போகும் வழியைக் கேட்டால்
“துட்டுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு” என்கிறார் சி.வி..
றிசாத்தின் மீது வீண்பழி சுமத்தி தாண்டிக்குளம் திட்டத்தை தடுப்பது ஏன்?
சுஐப் எம்.காசிம்
வவுனியாவில் பொருளாதார மையம் நிறுவுவதில் ஏற்பட்டுள்ள சர்ச்சை இன்னும்...
புதிய அரசியல் கட்சி ஒன்று உருவாக்கப்பட மாட்டாது, அவ்வாறு உருவாக்கப்பட்ட கூட்டு எதிர்கட்சி இருக்கின்றது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவை இன்று...
மஹியங்கனையில் சற்று முன்னார் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றின் காரணமாக கடும் பதற்ற நிலை தோன்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மஹியங்கனை பள்ளிவாசல் மீதான தாக்குதல் விவகாரத்தை அடுத்து அண்மைய நாட்களில் அங்கு வாழும் முஸ்லிம்களுக்கு எதிரான...
நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள தகவல் அறியும் சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்ள கட்சி பேதங்களுக்கு அப்பால் அனைவரும் ஒன்றினைய வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் பல்வேறு சந்தர்பங்களில்...
சுஐப் எம்.காசிம்
சர்வதேச கூட்டுறவு தினம் அடுத்த மாதம் ஜூலை 02 ஆம் திகதி கொழும்பு, தாமரைத் தடாகத்தில் கொண்டாடப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம...
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை நாடாளுமன்றில் வைத்தே தாக்க வேண்டுமென ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,
பிழையான ஓர் அறிக்கையை சமர்ப்பித்த நிதி அமைச்சரை...
ஐரோப்பிய யூனியன் நாடுகள் கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து முழுமையாக வெளியேற முடிவு செய்துள்ளது. ஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து நீடிக்க வேண்டுமா - வேண்டாமா என்பதை தீர்மானிப்பதற்காக அந்நாட்டு மக்களிடம் வரும் 23-ஆம் தேதி...