- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

அஷ்ரபின் பாசறையில் வளர்ந்த போராளிகளின் தலையில் கத்தியை வைத்துள்ள ஹக்கீம்

  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் யாப்பு குர்ஆன் ஹதீஸ் வழியில் கட்சி கட்டுமானம், ஒழுக்க நெறி, மஷூரா , கோட்பாடு, உட்கட்சி ஜனநாயகம் போன்ற முக்கிய விடயங்கள் உள்வாங்கப்பட்டு தலைவர் வீர தியாகி...

எப்பாவெல போஸ்பேட் அரச நிறுவன தீ தொடர்பாக பல பிரிவுகளில் விசாரணை

எப்பாவெல போஸ்பேட் அரச நிறுவனத்தில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக 3 பிரிவுகளின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விசாரணைகளானது எப்பாவெல பொலிஸார், குற்ற விசாரணை அதிகாரிகள் மற்றும் பொலிஸ்...

அரசாங்கம் செலுத்தும் கடன் தொகையில் 80 வீதமானவை மஹிந்தவின் ஆட்சியில் பெற்றவை

தற்போதைய அரசாங்கம் செலுத்தும் கடன் தொகையில் 80 வீதமானவை மஹிந்தவின் ஆட்சியில் பெற்றவை என அமைச்சர் கபீர் ஹாஸீம் தெரிவித்துள்ளார். அன்றைய ஆட்சியில் அபிவிருத்தி செய்யப்படவில்லை மாறாக கண்காட்சியே நடாத்தப்பட்டதாகவும், தற்போதைய அரசாங்கமானது அனைத்தையும்...

துபாயில் சர்வதேச புனித திருக்குர்ஆன் போட்டி: முதல் பரிசு ரூ.50 லட்சம்

துபாயில் இருபது ஆண்டுகளாக, புனித ரமதான் மாதத்தில் வழக்கமாக நடைபெறும் துபாய் சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டியில் மறைந்த `ஷேக் ரஷீத் பின் முகமது அல் மக்தூம்` பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது. இந்த...

ஷமிந்தா எரங்க வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார்

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷமிந்தா எரங்காவிற்கு அயர்லாந்து அணிக்கெதிரான 2-வது ஒருநாள் போட்டியின் இடைவெளி நேரத்தில் இதயத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதனால் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்படடார். அவருடைய இதயம்...

லேப்டாப் பேட்டரியை காலி செய்வதில் குரோம் பிரவுசர் முதல் இடம் என்கிறது மைக்ரோசாப்ட்

  மைக்ரோசாப்ட் நிறுவனம் எட்ஜ் என்ற புதிய பிரவுசரை விண்டோஸ் 10 இயங்கு தளத்துடன் வெளியிட்டது. தற்போது அதிகமாக பயன்பாட்டில் இருக்கும் குரோம், பயர்பாக்ஸ், ஓபரா ஆகிவற்றுடன் தங்கள் நிறுவனத்தின் எட்ஜ் பிரவுசர் தான்...

பதான்கோட் விமானதளம் அருகே தீவிரவாதிகள் பதுங்கல்: பாராளுமன்ற நிலைக்குழு தகவல்

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள விமானப்படை தளத்தில் கடந்த ஜனவரி மாதம் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 7 பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய 6 தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  இது நாட்டின்...

பிரதமர் மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை

  டெல்லியில் ஷீலா தீட்சித் முதல்-மந்திரியாக இருந்த போது மாநிலம் முழுவதும் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டன. இதில், ரூ. 400 கோடி முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டது. இது சம்பந்தமாக உண்மை கண்டறியும் குழு...

மஹியங்கனையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஞானசார தேரர்

மஹியங்கனையில் இடம்பெற்ற கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் ஒன்றில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரும் பங்கெடுத்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து தெரியவருவதாவது, மஹியங்கனையில் இன்று பொதுமக்கள் சிலரும்...

வெளிநாட்டவர்கள் காணிகளை கொள்வனவு செய்ய அரசாங்கம் அனுமதி வழங்க உள்ளது

வெளிநாட்டவர்கள் காணிகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் மூன்று நான்கு வாரங்களில் அரசாங்கம் இந்த புதிய நடைமுறையை அமுல்படுத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கம் விரைவில் காணிச் சட்டத்தை திருத்த உள்ளதாகக்...

Latest news

- Advertisement -spot_img