நாட்டுக்குள் நடைபெறும் மோசடி, துஷ்பிரயோகம் மற்றும் கொலைகள் பற்றிய விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட நீதிமன்றமொன்றை ஸ்தாபிக்க ஜனாதிபதியும், பிரதமரும் தீர்மானித்துள்ளதாக நீதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...
எதிர்வரும் பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்
ஜப்பானுக்கு சென்றிருந்த அவர் ஜப்பான் டைம்ஸுக்கு வழங்கிய செவ்வியில் இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
தாம், மூன்றாவது...
அஷ்ரப் ஏ சமத்
கொலாநாவை வெள்ளம்பிட்டிய பிரதேச செயலாளா் பிரிவில் 36 ஆயிரம் குடும்பங்கள் கடந்த மாதத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.. இம் மக்களுக்காக உடன தமது சுயதொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கும் வீட்டின் ஆரம்ப...
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வரின் ஏற்பாட்டில் புல் மோட்டையில் இடம்பெற்ற இப்தார் நிகழ்விலிருந்து சிறுவர்களை விரட்டும் வீடியோவே தற்போது மிகப் பெரும் பேசு பொருளாகவுள்ளது.சிலர் சரியெனவும் சிலர் பிழையெனவும் வாதிட்டு வருகின்றனர்.இப்படி...
இந்தோனேசிய ஜனாதிபதிக்கு டக்ளஸ் தேவானந்தா பா.உ அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
குறித்த கடிதத்தில்,
இந்தோனேசியாவின் ஆச்சே மாகாண கடற்கரையில் கடலில் தத்தளிக்கும் தமிழ் மக்களின் அவலங்கள் சொல்லில் அடங்காதவையாகும்.
அவர்களில் பெண்கள் குழந்தைகள், ஆகியோர் பெரும்பான்மையாக...
யாழ்.மாநகர சபை முன்னாள் மேஜர் அல்பிரேட் துரையப்பா கொலை செய்யப்பட்டமை ஜனநாயகத்திற்கு எதிரான சம்பவம் என ஜனாதிபதி மைத்திரி பால சிறி சேனா தெரிவித்து உள்ளார். யாழ்.துரையப்பா விளையாட்டரங்கை இன்று சனிக்கிழமை காலை ...
https://www.youtube.com/watch?v=KdhIHCdq720
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் புனரமைக்கப்பட்ட துரையப்பா விளையாட்டரங்கை பிரதமர் நரேந்திர மோடியும், இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவும் இன்று (சனிக்கிழமை) கூட்டாக சேர்ந்து இலங்கை மக்களுக்கு அர்ப்பணித்து வைத்தனர். அதன் போது நரேந்திர...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி தரப்புக்கு எதிராக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பசில் ராஜபக்சவுடன் சமரசம் ஏற்படுத்திக் கொள்வதற்காக மைத்திரி தரப்பின் சார்பில் தலையீடுகளை மேற்கொண்டிருந்த அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, பசில் ராஜபக்சவுடன் நடத்திய அனைத்து...
பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினால் இன்று கைது செய்யப்பட்ட பிவித்துரு ஹெலஉறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பிலவை எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.
நுகேகொட...