துறைமுக ஊழல் முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்திருப்பதன் காரணத்தால் தமது தொழில்களை இழக்கும் அச்சம் நிலவுவதாக துறைமுக தொழிற்சங்க ஒன்றமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லால் பங்கமுவகே தெரிவித்துள்ளார்.
துறைமுக வளங்களைப் பயன்படுத்தி தமது சொந்த தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள...
நாட்டின் பொருளாதார நிலமை தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (17) அலரி மாளிகையில் வைத்து விஷேட உரை ஒன்றை நிகழ்த்தி இருந்தார்.
தனது விஷேட உரையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியதாவது,
ஐரோப்பிய ஒன்றியத்தால்...
பாறுக் ஷிஹான்
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தான் பதவியேற்றதை அடுத்து, முதன் முறையாக இன்று வெள்ளிக்கிழமை (17) யாழ்ப்பாணத்துக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
பொலிஸ் மா அதிபராக பதவியேற்றதன் பின்னர் சட்டம், ஒழுங்கு...
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இருந்து எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு 66 பேருடன் ‘எகிப்து ஏர்’ நிறுவனத்தின் பயணிகள் விமானம் கடந்த மே மாதம் 19-ம்தேதி புறப்பட்டது. இந்த விமானம் மத்திய தரைக்கடல் பகுதியில்...
ஈராக் மற்றும் சிரியா நாட்டின் சிறுபகுதிகளை கைப்பற்றியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்கு வசிக்கும் பொதுமக்களை சித்ரவதைப்படுத்தியும், குடும்பப் பெண்களை பாலியல் அடிமைகளாக சிறைபிடித்தும் கொடுமைப்படுத்தி வருகின்றனர்.
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் இருந்த சில...