- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க காத்திருக்கிறேன்: அலைஸ்டர் குக் சொல்கிறார்

இங்கிலாந்து அணி கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் பாகிஸ்தானிடம் 1-2 என வீழ்ந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் அடுத்த மாதம் 14-ந்தேதி இங்கிலாந்துக்கு எதிராக...

அமெரிக்காவுக்குள் முஸ்லிம்கள் நுழைய தடை விதிக்க வேண்டும்: டிரம்ப் மீண்டும் சர்ச்சை பேச்சு

அமெரிக்காவுக்குள் முஸ்லிம்கள் நுழைய தடை விதிக்க வேண்டும் என டிரம்ப் மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் அதிகார பூர்வ வேட்பாளராக டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட...

விஜய் மல்லையா அறிவிக்கப்பட்ட குற்றவாளி : நீதிமன்றம் அறிவிப்பு

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளிடம் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு, திருப்பி தராமல் கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி லண்டனுக்கு தப்பினார்....

ஐரோப்பிய கால்பந்து தொடரில் பெல்ஜியத்தை வீழ்த்திய இத்தாலி

  ஐரோப்பிய கால்பந்து தொடரில் நேற்று நடந்தப் போட்டியில் இத்தாலி 2-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்துள்ளது. பிரான்சில் 15வது ஐரோப்பிய கால்பந்து தொடர் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் “இ”...

இலங்கையில் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூற வேண்டுமென்பதே அமெரிக்காவின் ஸ்திரமான நிலைப்பாடு

இலங்கையில் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூற வேண்டுமென்பதே அமெரிக்காவின் ஸ்திரமான நிலைப்பாடு என தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்கத் துணை ராஜாங்கச் செயலாளர் நிஸா பிஷ்வால் தெரிவித்துள்ளார். இலங்கையில் மனித உரிமைகளுக்கு...

பிரித்தானியாவில் மீண்டும் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை நிலையம் எச்சரிக்கை

பிரித்தானியாவில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந்நாட்டு வானிலை மையம் அறிவித்துள்ளது. பிரித்தானியாவில் கடந்த வாரம் பெய்த கனமழையில் பெரும் சேதாரங்கள் ஏற்பட்டது மட்டுமில்லாமல் பொதுமக்களின் இயல்பு...

மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நிராகரிக்கப்பட்ட முதலமைச்சர் நிதியம் நியதிச்சட்டம் நிறைவேற்றம்

மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நிராகரிக்கப்பட்ட வடமாகாண முதலமைச்சர் நிதியம் நியதிச்சட்டம் இன்றைய தினம் வடமாகாணசபையின் 54ம் அமர்வில் ஆளுங்கட்சி,எதிர்கட்சி பேதமில்லாமல் அனைவரினதும் முழுமையான ஒத்துழைப்புடன்நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.  மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் முதலமைச்சர் நிதியம் நியதிச்சட்டம்வடமாகாணசபையினால் உருவாக்கப்பட்டு...

பெருந்தோட்டங்களில் நிலவும் பிரச்சினைகள் குறித்து அமைச்சர்கள் கலந்துரையாடல்

க.கிஷாந்தன்   அரச பெருந்தோட்ட நிறுவனங்களான மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை, அரச பெருந்தோட்ட யாக்கம் மற்றும் எல்கடுவ பிளாண்டேசன் ஆகியவற்றின் கீழ் இயங்கும் பெருந்தோட்டங்களில் நிலவும் குறைபாடுகள் தொடர்பிலான கலந்துரையாடல் தமிழ் முற்போக்கு கூட்டணி...

குளவி கொட்டுக்கு இழக்காகும் தொழிலாளர்கள்

க.கிஷாந்தன் பெருந்தோட்ட பகுதியில் தேயிலை மலையில் தொழிற் செய்யும் தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற நிலையில் தொழில் செய்து வருவதாக தோட்ட தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தோட்ட தொழிலாளர்கள் மழை, வெயில் பாராமல் தங்களுடைய வருமானத்திற்காக ஒவ்வொரு நாளும்...

வீதியில் தலைகீழாக நின்று ஆர்ப்பாட்டம் செய்த அரசியல்வாதிகள்!

க.கிஷாந்தன்   உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்டு ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் அரசாங்கம் உடனடியாக உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடாத்த வேண்டும் என  பிரதேச சபை உறுப்பினர்கள் கினித்தேன பஸ்தரிப்பு நிலையத்துக்கு முன்பாக தலைகீழாக நின்று 14.06.2016 அன்று...

Latest news

- Advertisement -spot_img