- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

ஜனாதிபதி தலைமையில் இன்று ஆளும் கட்சியின் விசேட நாடாளுமன்றக் குழுக் கூட்டம்

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று ஆளும் கட்சியின் விசேட நாடாளுமன்றக் குழுக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது.  ஆளும் கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.  ஜனாதிபதி காரியாலயத்தில் இன்று மாலை...

கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது

கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ பரவல் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளாத இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் கிரிஷாந்த டி சில்லா தெரிவித்துள்ளார். சாலாவ இராணுவ முகாமிற்கு இன்று மாலை விஜயம்...

தமிழ், சிங்களம், முஸ்லீம் மக்கள் இந்த ஆண்டின் இறுதிக்குள் மீள்குடியமர்த்தப்படுவார்கள்

 யுத்தம் காரணமாக வட மாகாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் அவரவர்களின் சொந்த நிலங்களில் மீள்குடியமர்த்தப்படுவார்கள். இந்த ஆண்டின் இறுதிக்குள் அனைவரையும் மீள்குடியேற்ற எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். யுத்தம் காரணமாக வட மாகாணத்தில்...

Latest news

- Advertisement -spot_img