க.கிஷாந்தன்
இராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராகலை மெதவத்த பகுதியில் 1995ஆம் ஆண்டு 01 மாதம் 26ம் திகதி இடம்பெற்ற ஒருவரின் கொலையுடன் தொடா்புடைய 2 பேருக்கு நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி ஆச்சாரி சுமுது...
சுஐப் எம் காசிம்
பொதுபல சேனாவின் செயலாளர் நாயகம் கலகொட அத்த ஞானசார தேரர் இஸ்லாத்தையும் பெருமானாரையும் தொடர்ச்சியாக நிந்தித்து வருவது தொடர்பிலும் அவர் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளும் செயற்பாடுகள் குறித்தும் உரிய நடவடிக்கை...
அஷ்ரப் ஏ சமத்
இலங்கை மனித உரிமைகள் அமைப்பினால் மனிதருக்கு விளைவிக்கும் ” சித்திரவதை ” குற்றத்திற்கான விழிப்புட்டும் நடைபவனை இன்று (30) காலை 09. மணிக்கு இலங்கை மனித உரிமை தலைமையகமனான பொரளை...
கடந்த சில தினங்களாக உண்ணாவிரதம் இருந்துவரும் பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெரும இன்று பகல் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் காயமடைந்த பிரதியமைச்சர் களுத்துறை, நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.
மீகஹதென்ன ஆரம்ப...
தெற்காசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்ஸ் நாட்டின் புதிய அதிபர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு கடந்த ஜூன் 9-ம் தேதி நடைபெற்றது.
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த தேர்தலில் அதிபர் பதவிக்கு...
பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.
சிறிகொத்தவில் வைத்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக் கொண்டுள்ளார்...
இலங்கையில் ரயில் பாதைககளை அமைப்பதற்கும், மீளமைப்பதற்கும் உதவிகளை வழங்கவுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.
இந்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் இருந்து புதுடில்லிக்கு சென்றுள்ள செய்தியாளர்கள் குழுவுடன் உரையாடும்போது அவர்...
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் கும்ப்ளே சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.
இந்திய அணியின் இயக்குனராக 18 மாதங்கள் பணியாற்றிய ரவி சாஸ்திரி பயிற்சியாளர் பதவி கிடைக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்தார். ஆனால்...
க.கிஷாந்தன்
மலையக பகுதிகளில் கடும் காற்று வீசுவதால் மக்களை அவதானமாக இருக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலநிலைக்கு மாறாக திடீரென கடும் காற்று தொடர்ந்து வீசி வருகின்றது.
இதனால் பாதுகாப்பற்ற மற்றும் உயரமான மரங்களுக்கு கீழ் இருப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு...
சுஐப் எம்.காசிம்
நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்கள் எதிர்கொள்ளும் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின்...