- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

முள்ளிவாய்க்கால் நினைவு தூபியொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் அனுமதி அளிக்கும் – ருவன் விஜேவர்தன

   முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் வகையிலான நினைவு தூபியொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் அனுமதி அளிக்கும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களினால்...

“இணையத்தளங்களில் வெளிவந்த செய்தி என்னைப் பழிவாங்கும் நோக்குடையது” – றிப்கான் பதியுதீன்

 தலைமன்னாரில் அமைந்துள்ள காணி ஒன்றை போலியான உறுதிப்பத்திரத்தைப் பயன்படுத்தி, தான் விற்பனை செய்ததாக இணையத்தளங்களில் வெளியான செய்தியை வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் முற்றாக மறுத்துள்ளார்.  தன்மீது அரசியல் காழ்ப்புணர்வு கொண்டோர்களால், இந்த...

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து குழாம் அறிவிப்பு

  எதிர்வரும் 19ஆம் திகதி ஹெடிங்லி மைதானத்தில் ஆரம்பிக்கும் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்காக பெயரிடப்பட்டுள்ள இங்கிலாந்து டெஸ்ட் குழாம் அலெஸ்டயர் குக் ...

தமிழ்நாடு, கேரளாவில் ராகுல் பிரசாரம் மீண்டும் ரத்து

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி கடந்த வாரம் தமிழ்நாட்டுக்கு வந்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். மதுரையில் நடந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலினுடனும், கோவையில் நடந்த கூட்டத்தில் கனிமொழியுடனும், சென்னை மதுரவாயலில் நடந்த கூட்டத்தில் அன்பழகனும் ராகுல்...

மீள் குடியேறிய மக்களின் துயர்களைத் துடைத்து வரும் ரிஷாட் 

சுஐப் எம் காசிம்    ”நீரின்றி அமையாதுலகு” என்பது அர்த்தமுள்ள ஆன்றோர் வாக்கு. உலகில் வாழும் உயிரினங்கள், தாவரங்கள் அனைத்தும் உயிர் வாழ நீர் இன்றி அமையாதது. வாழ்வின் ஜீவ நாடி நீர். உலகில் வாழும் மக்களின்...

ஒரு சாட்சி கையொப்பத்திற்கு ஒரு இலட்சம் பெற்றுக் கொண்ட ரஞ்சன்

திருமண நிகழ்வொன்றிற்காக சாட்சி கையொப்பம் இட்ட பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஒரு இலட்சம் ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த திருமணத்தை நடாத்திய உரிமையாளரே இவ்வாறு பிரதி அமைச்சருக்கு பணம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் குறித்த...

எனக்கு நாய்களைக் கொல்ல வேண்டிய தேவை இல்லை – பைசர் முஸ்தபா

நான் மிருகங்கள் மீது அன்பு கொண்டவன். எனக்கு நாய்களைக் கொல்ல வேண்டிய தேவை இல்லை என மாகாணங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்...

சீன – இலங்கை வர்த்தக உடன்படிக்கையை அடுத்து, பரஸ்பர வர்த்தக உறவுகள் மேம்படும் : றிசாத்

சீன – இலங்கை வர்த்தக உடன்படிக்கையை அடுத்து, பரஸ்பர வர்த்தக உறவுகள் மேம்படும். சீனத் தூதுக்குழுவினரிடம் அமைச்சர் றிசாத் தெரிவிப்பு.    சீனாவுக்கும், இலங்கைக்கும் இடையே விரைவில் கைச்சாத்தாகவிருக்கும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் பின்னர், இரண்டு நாடுகளுக்குமிடையிலான...

தாஜுதீன் கொலை – குற்றப் பிரிவு முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேராவுக்கு பிணை மறுப்பு

றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீனின் மரணம் தொடர்பிலான சாட்சிகளை மறைத்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்ட, நாரஹேன்பிட பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவு முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேராவுக்கு பிணை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை...

புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது – பாதுகாப்பு செயலாளர்

  புதிய தேசிய பாதுகாப்புச் சட்டமூலத்தை ஜூன் மாத இறுதியில் அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக, பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இதன்படி, தற்போதுள்ள தீவிரவாத ஒழிப்பு சட்டமூலத்துக்கு பதிலாக,  புதிய தேசிய சட்டமூலத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக அவர்...

Latest news

- Advertisement -spot_img