பனாமா ஆவணங்கள் குறித்த குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவன்ட்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசாங்க சேனாதிபதி தெரிவித்துள்ளார்.
பனாமாவில் தாம் எவ்வித பணத்தையும் முதலீடு செய்யவோ அல்லது வைப்புச் செய்யவோ இல்லை என...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (11) இங்கிலாந்து நோக்கி பயணமாகவுள்ளார்.
லண்டனில் நடைபெறும் ஊழல்களுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காகவே ஜனாதிபதி இங்கிலாந்து செல்வதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனின்...
வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் இருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளனர்.
ஆண் ஒருவரும் பெண் ஒருவருமே இவ்வாறு பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவர்களது சடலம் தற்போது வெள்ளவத்தை ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு...