- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

குசல் பெரேராவின் தடை நீங்கியது , ஐ.சி.சி அறிவிப்பு

  Kusal perera, the Sri Lanka wicketkeeper-batsman, is free to resume playing cricket with immediate effect after the ICC lifted the provisional suspension imposed on...

மலேசிய சர்வதேச பங்கோர் டயலொக் மாநாட்டுக்கு  அமைச்சர் றிசாத்துக்கு அழைப்பு

    மனித சமுதாயத்தில் எதிர்நோக்கப்படும் சிக்கல்களுக்கும்,  பிரச்சினைகளுக்கும் முகம்கொடுத்து அவற்றை எவ்வாறு தீர்ப்பது? என்பது தொடர்பிலும், நிலைபேறான அபிவிருத்தி சம்பந்தமாகவும், மலேசியாவில் எதிர்வரும் செப்டம்பர் 05 – 07 வரை நடைபெறவுள்ள, பங்கோர் டயலொக்...

பேரீச்சம் பழத்திற்கு சுங்க வரியை நீக்குவது குறித்து ஹலீம்-ரவி பேச்சு

புனித ரமழான் மாதத்தை முன்­னிட்டு சவூதி அரே­பியா உள்­ளிட்ட மத்­திய கிழக்கு நாடு­க­ளினால் இலங்­கைக்கு அன்­ப­ளிப்­பாக வழங்­கப்­படும் பேரீச்சம் பழத்­திற்­கான இறக்­கு­மதி வரி­யை நீக்குவது குறித்­த­தான பேச்­சு­வார்த்­தை­யொன்று முஸ்லிம் சமய விவ­கார, தபால் மற்­றும்...

முரண்பாடுகளை உடனடியாக தீர்க்காவிடின் கட்சி பிளவுபடும் – தவிசாளர் பஷீர் எச்சரிக்கை

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் உள்­ளக முரண்­பா­டுகள் உட­ன­டி­யாக பேசி தீர்க்­கப்­பட வேண்டும். செய­லாளர் நாயகம் ஹசன் அலி­யி­ட­மி­ருந்து பறிக்­கப்­பட்ட அதி­கா­ரங்கள் மீள வழங்­கப்­பட வேண்டும். இல்­லையேல் எதிர்­வரும் தேர்­தலில் முஸ்லிம் காங்­கிரஸ் பாரிய...

பிள்ளையானுக்கு எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பான சந்தேக நபர்களின் விளக்கமறியல் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்...

ரஹ்மான் நிஜாமி நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தூக்கிலிடப்பட்டார்

பாகிஸ்தானில் இருந்து கிழக்குப் பகுதியை பிரித்து வங்காளதேசம் என்ற புதிய நாட்டை உருவாக்க கடந்த 1971-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் ஒன்பது மாதங்கள் நடந்த விடுதலைப் பேரில் சுமார் 30 லட்சம் பேர் பலியாகினர். அப்போது...

விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப இயலாது : இங்கிலாந்து அறிவிப்பு

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு, உரிய காலத்தில் திருப்பி செலுத்தவில்லை. வங்கிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து எவ்வளவோ முயற்சி செய்தும் அவரிடம் இருந்து...

இஸ்லாமிய தீவிரவாதம் இலங்கையில் பரவி வருகின்றது – பொதுபல சேனா

தமிழீழ விடுதலைப் புலிகளை விடவும் ஆபத்தான இஸ்லாமிய தீவிரவாதம் இலங்கையில் பரவி வருவதாக பொதுபல சேனா இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாத நடவடிக்கைகள் வியாபித்து வருவதாக பொதுபல சேனாவின் பொதுச்...

கிரிக்கட் வீரர்களின் பாதுகாப்பு குறித்து அவுஸ்திரேலியா கவனம்

  கிரிக்கட் வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து அவுஸ்திரேலிய கிரிக்கட் நிர்வாகம் கவனம் செலுத்தி வருகின்றது. 2014ம் ஆண்டு உள்நாட்டு போட்டியொன்றின் போது பில் ஹக்ஸ் என்ற வீரர்பந்து தலையில் பட்டு உயிரிழந்தார்.இந்த சம்பவத்தைக்...

போலி ஆவணங்களின் ஊடாக கனடா செல்ல முயற்சித்த இலங்கையர் தாய்வானில் கைது

போலி ஆவணங்களின் ஊடாக கனடா செல்ல முயற்சித்த இலங்கையர் ஒருவரை தாய்வான் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 24 வயதான இலங்கையரிடமிருந்து போலி ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளன. கனேடிய நிரந்தர வதிவிட அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம், சுகாதார நலன்புரி...

Latest news

- Advertisement -spot_img