- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

அமைச்சர் றிசாத் – துருக்கி நாட்டின் வர்த்தக மன்றத் தூதுக் குழுவினர் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும், துருக்கி நாட்டின் வர்த்தக மன்றத்  தூதுக் குழுவினர், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான றிசாத் பதியுதீனை இன்று (10/05/2016) கைத்தொழில், வர்த்தக அமைச்சில் ...

தேயிலை மலையிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட சிறுத்தைக் குட்டி

க.கிஷாந்தன்   அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல் தோட்டத்திலுள்ள தேயிலை மலையிலிருந்து உயிருடன் சிறுத்தைக் குட்டியொன்று 10.05.2016 அன்று மீட்கப்பட்டுள்ளது.   10.05.2016 அன்று காலை தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள், சிறுத்தைக் குட்டியொன்று தேயிலைச் செடிக்குள்...

பனாமா ஆவணங்களில் ராஜபக்சாக்கள் இல்லை – மஹிந்த ராஜபக்ச

  பனாமா ஆவணங்களில் ராஜபக்சாக்கள் இல்லை என்று மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.  பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்று வரும் தேசிய தாதியர்தின நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.  அத்துடன் மஹிந்தவின் இரண்டு...

பஷீரின் அறிக்கையும் ஹக்கீமின் மௌனமும்

  மிக நீண்ட காலமாக மு.காவுடன் முரண்பட்டு நிற்கும் மு.காவின் தவிசாளர் மு.காவின் உயர்பீட உறுப்பினர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.அக் கடிதத்தை ஊடகங்களும் அனுப்பியுள்ளார்.இக் கடிதத்தின் ஆரம்பத்தில் அல்லாஹ்வுடைய கலாமான புனித அல் குர்ஆன்...

பனாமா ஆவணம் தொடர்பில் அரசு விசாரணை நடத்தும் – அமைச்சர் டிலான்

பனாமா இரகசிய ஆவணங்களில் இலங்கையர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் டிலான் பெரேரா...

மதுபோதையற்ற வீடு, மதுவற்ற நாடு செயலமர்வு

க.கிஷாந்தன்   நாட்டின் அபிமானத்தைக் காப்பதற்கு மனுபோதையற்ற நாடாக மாற்றுவதற்கு ஒன்றிணைவதாக அட்டன் கல்வி வலய பாடசாலை மாணவர்கள் பிரமாணம் செய்துகொண்டனர். நாட்டின் எதிர்காலத்தை நாங்களே பொறுப்பேற்கின்றோம். எனவே இந்த நாட்டை மதுபோதையிலிருந்து விடுதலைப் பெற்ற நாடாக...

அரசு ஏன் சாதாரண மக்களின் இரத்தத்தை குடிக்கிறார்கள் ? அனுர குமார கேள்வி

சாதாரண மக்களின் நாடியை வெட்டி அவர்களின் இரத்தத்தை போசணைக்கு எடுக்கும் ஆட்சியே தற்போதைய நல்லாட்சி என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். பத்தரமுல்ல கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற...

வடக்கு அபிவிருத்தியில் எதிர்நோக்கும் சிக்கல்களை கூறுகிரார் அமைச்சர் ரிஷாட்

சுஐப் எம் காசிம்   வவுனியா மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களான அண்ணா நகர், தெற்கிலுப்பைக்குளம், பாரதிபுரம், சமயபுரம், சுந்தரபுரம், ஈஸ்வரிபுரம், கல்மடு போன்ற தமிழ் கிராமங்களுக்கு அமைச்சர் ரிஷாட் கடந்த சனிக்கிழமை விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். அந்தக்...

Latest news

- Advertisement -spot_img