- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

அனைத்து உச்சபீட உறுப்பினர்களுக்கும் , நான் ஏன் இவ்வாறு முடிவெடுத்தேன்?

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். அனைத்து  உச்சபீட உறுப்பினர்களுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்! நமது கட்சியின் கடந்த 15 வருட கால வரலாற்றை, இவ்வரலாற்றின் வழி நெடுகிலும் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட இவ்வுச்ச பீட உறுப்பினர்களில் அனேகருடன்...

மன்னார் பி.பி.பொற்கேணியில் புதிய ஜூம்மா மஸ்ஜித் திறந்து வைப்பு

மன்னார், பி.பி.பொற்கேணியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட  ஜூம்மா மஸ்ஜிதை, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று (06/05/2016) திறந்துவைத்தார்.   அத்துடன் அங்கு இடம்பெற்ற முதலாவது ஜூம்மாத் தொழுகையிலும் அமைச்சர் கலந்துகொண்டார். இந்நிகழ்வில்...

சாய்ந்தமருது நகர சபை பற்றியோ ஜெமீலை விமர்சிக்கவோ சிராஸ் மீராசாய்வுக்கு அருகதை கிடையாது

சாய்ந்தமருது நகர சபை பற்றிப் பேசுவதற்கோ அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித் தலைவர் கலாநிதி ஏ.எம்.ஜெமீல் அவர்களை விமர்சிப்பதற்கோ முன்னாள் மேயர் சிராஸ் மீராசாய்வுக்கு எந்த அருகதையும் கிடையாது என கல்முனைத்...

அப்துல்கலாம் பெயரை பயன்படுத்த பொன்ராஜ் கட்சிக்கு தடை : ஐகோர்ட்டு உத்தரவு

  முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் அண்ணன், ஏ.பி.ஜே.முகமது முத்து மீரான் மரக்காயர். (வயது 99). இவர், சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- என் தம்பி ஏ.பி.ஜே. அப்துல்கலாம்...

அமெரிக்க அதிபர் ஒபாமா மீது ராணுவ அதிகாரி வழக்கு

  அமெரிக்க ராணுவ அதிகாரி கேப்டன் நாதன் மைக்கேல் ஸ்மித் (28). இவர் கடந்த 2010-ம் ஆண்டில் இருந்து ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். தற்போது அவர் குவைத்தில் உளவு துறை அதிகாரியாக உள்ளார்.  இந்த நிலையில்...

யோசிதவின் மனு நிராகரிப்பு

  யோஷித்த ராஜபக்ஷவால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்று நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. உகண்டா செல்லவதற்கு அனுமதிக்கோரி யோஷித்த ராஜபக்ஷவால் தாக்கல் செய்யப்பட்ட மனுவே நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

சிவனொளிபாதமலை யாத்திரை காலத்தை சிறப்பிக்க அணைவரும் ஒன்றுக்கூட வேண்டும்:நாயக்க தேரர் பெங்கமுவே தம்மதின்ன

க.கிஷாந்தன் சிவனொளிபாதமலை பருவகால யாத்திரை கடந்த ஆறு மாதகாலமாக இடம்பெற்று வந்தது. இந்த யாத்திரை காலம் எதிர்வரும் (22.05.2016) வெசாக் போயா தினத்தன்று முடிவுபெறவுள்ளது. இந்த யாத்திரை காலத்தில் நடாளாவீய ரீதியில் மற்றுமல்லாது வெளிநாட்டு உல்லாச...

சம்பந்தனிடம் கையேந்த நாங்கள் ஹகீம் கிடையாது :SM சபீஸ்

வரலாறுகளை அறிந்து கொள்ளாத எந்தவொரு சமூகமும் ஒரு அடியேனும் முன்னோக்கி நகர முடியாது   இன்றுள்ள தமிழ் முஸ்லிம் தலைவர்களாக  இருப்பவர்களில்  சம்பந்தன் அவர்கள் வரலாறு தெரிந்திருந்தும் முஸ்லிம் மக்களை ஏமாற்றப் பார்கிறார்.மறுபுறம்  .ஹகீம் மு...

ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதன் மூலமே சிறந்த சமுதாயத்தை கட்டியெழுப்ப முடியும் :முசலியில் ரிஷாட்

சுஐப் எம் காசிம் ஒழுக்கமான மாணவர் சமூகத்தை கட்டியெழுப்ப ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டுமென்றும் பாட நேரங்களில் அநாவசியமாக பொழுதைக்கழிக்கக் கூடாதெனவும் நேற்று (05) தெரிவித்தார். முசலிப்பிரதேசத்தின் கல்வி அபிவிருத்தி மற்றும் புத்தளத்தில் மன்னார் கல்வி...

Latest news

- Advertisement -spot_img