- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

பிரதிபலன்களை அனுபவிக்கும் நேரம் தற்போது உருவாகியுள்ளது – பிரதமர்

  ஐக்கிய தேசியக் கட்சியில் இருப்பது அர்ப்பணிப்புடன் செயற்படுபவர்கள் எனவும், அதற்கான பிரதிபலன்களை அனுபவிக்கும் நேரம் தற்போது உருவாகியுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.  இன்று பொரளையில் இடம்பெற்ற மே தின நிகழ்வில் கலந்து கொண்ட...

2020ம் ஆண்டு வரையில் இந்த அரசாங்கம் ஆட்சியில் இருக்காது – லால்காந்த

2020ம் ஆண்டு வரையில் இந்த அரசாங்கம் ஆட்சியில் இருக்காது என ஜே.வி.பியின் சிரேஸ்ட உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். ஏற்கனவே அரசாங்கம் ஆட்டம் கண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். கொழும்பு பி.ஆர்.சீ மைதானத்தில் நடைபெற்ற ஜே.வி.பி.யின் மே...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியின் கைதியாக மாறியுள்ளது – மஹிந்த ராஜபக்சே

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியின் கைதியாக மாறியுள்ளதன் காரணமாக கட்சியின் அடையாளம் இல்லாமல் போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு கிருலப்பனையில்...

ஊழியன் என்ற வகையில் மக்களுக்கு தெளிவான எதிர்காலத்தை கட்டியெழுப்பவுள்ளேன் – ஜனாதிபதி

ஊழியன் என்ற வகையில் மக்களுக்கு தெளிவான எதிர்காலத்தை கட்டியெழுப்ப அர்ப்பணிப்புகளை மேற்கொள்ள போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். காலியில் இன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றும் போதே...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தின கூட்டம் – புகைப்படங்கள்

காலியில் சுதந்திரக் கட்சியின் மே தின கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமானது. இந்த கூட்டம் காலி நகரத்தின் பல வீதிகளினூடாக காலி சமனலவெவ விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தது. இதேவேளை, இதில் எதிர்பார்த்ததை விட...

சுவிஸில் இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து “புளொட்” அமைப்பின் மேதின ஊர்வலம்

இன்று (01.05.2016) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் சுவிஸ் தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புக்களும், முற்போக்கு முன்னணி அமைப்புகளும் கலந்து கொண்டிருந்த மேதின ஊர்வலத்தில் கொட்டும் மழைக்கு மத்தியிலும்,(புளொட்) வழமை...

சிறுபான்மை மக்களுக்கு நம்பிக்கையூட்டும் மேதினமாக அமைய வேண்டும்

சத்தார் எம் ஜாவித் நாட்டிற்கும் நாட்டு மக்களும் உயிர் நாடியாக இருப்பவர்கள் தொழிலாளர்கள் என்றால் அது மிகையாகாது. அந்தளவிற்கு ஒவ்வொரு தொழிலாளர்களினதும் உழைப்பும், முயற்சியும் நாட்டையும், நாட்டு மக்களையும் உயிர்ச்சியடையச் செய்கின்றது. இதன் காரணமாகவே...

தொழிலாளர்களின் சம்பள உயர்வை உரிய நேரத்தில் பெற்றுக்கொடுப்பேன் – தொண்டமான்

க.கிஷாந்தன்    இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு மலையக மக்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளார்கள். இதன் ஊடாக தொழிலாளர்களின் சம்பள உயர்வை உரிய நேரத்தில் பெற்றுக்கொடுப்பேன். இன்று மக்கள் மத்தியில் பாரிய பிரச்சினையாக காணப்படும் சம்பள பிரச்சினைக்கு இ.தொ.கா...

முன்னாள் , இந்நாள் ஜனாதிபதிகளுடன் தேசிய காங்கிரஸ் தலைவர் அதா உல்லா

  சிறுபான்மை இனங்களின் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பலரும் இம்முறை பிரதான அரசியல் கட்சிகளின் மேதினக் கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளனர்.  காலியில் நடைபெறும் சுதந்திரக்கட்சி மேதினக் கூட்டத்தில் தேசிய காங்கிரஸின் தலைவர் எ.எல்.எம்...

அனைத்து தனியார் துறை ஊழியர்களுக்கும் நாளை விடுமுறை வழங்குமாறு அமைச்சர் கோரிக்கை

  அனைத்து தனியார் துறை ஊழியர்களுக்கும் நாளை விடுமுறை அளிக்குமாறு, அமைச்சர் டப்ளியூ.டீ.ஜே.செனவிரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.  இவ் வருடம் மே தினம் ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளதால் இதன்பொருட்டு நாளை விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் வேண்டுகோள்...

Latest news

- Advertisement -spot_img