- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

இஸ்லாமிய தீவிரவாதம் இலங்கையில் பரவி வருகின்றது – பொதுபல சேனா

தமிழீழ விடுதலைப் புலிகளை விடவும் ஆபத்தான இஸ்லாமிய தீவிரவாதம் இலங்கையில் பரவி வருவதாக பொதுபல சேனா இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாத நடவடிக்கைகள் வியாபித்து வருவதாக பொதுபல சேனாவின் பொதுச்...

கிரிக்கட் வீரர்களின் பாதுகாப்பு குறித்து அவுஸ்திரேலியா கவனம்

  கிரிக்கட் வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து அவுஸ்திரேலிய கிரிக்கட் நிர்வாகம் கவனம் செலுத்தி வருகின்றது. 2014ம் ஆண்டு உள்நாட்டு போட்டியொன்றின் போது பில் ஹக்ஸ் என்ற வீரர்பந்து தலையில் பட்டு உயிரிழந்தார்.இந்த சம்பவத்தைக்...

போலி ஆவணங்களின் ஊடாக கனடா செல்ல முயற்சித்த இலங்கையர் தாய்வானில் கைது

போலி ஆவணங்களின் ஊடாக கனடா செல்ல முயற்சித்த இலங்கையர் ஒருவரை தாய்வான் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 24 வயதான இலங்கையரிடமிருந்து போலி ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளன. கனேடிய நிரந்தர வதிவிட அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம், சுகாதார நலன்புரி...

பனாமா ஆவணங்கள் குறித்த குற்றச்சாட்டில் உண்மையில்லை – அவன்ட்கார்ட் நிறுவனத்தின் தலைவர்

பனாமா ஆவணங்கள் குறித்த குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவன்ட்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசாங்க சேனாதிபதி தெரிவித்துள்ளார். பனாமாவில் தாம் எவ்வித பணத்தையும் முதலீடு செய்யவோ அல்லது வைப்புச் செய்யவோ இல்லை என...

முன்னாள் , இந்நாள் ஜனாதிபதிகள் வெளிநாடு செல்கின்றனர்

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (11) இங்கிலாந்து நோக்கி பயணமாகவுள்ளார்.  லண்டனில் நடைபெறும் ஊழல்களுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காகவே ஜனாதிபதி இங்கிலாந்து செல்வதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.  பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனின்...

வெள்ளவத்தையில் ரயிலில் மோதி இருவர் பலி

வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் இருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளனர்.  ஆண் ஒருவரும் பெண் ஒருவருமே இவ்வாறு பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.  இவர்களது சடலம் தற்போது வெள்ளவத்தை  ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு...

அமைச்சர் றிசாத் – துருக்கி நாட்டின் வர்த்தக மன்றத் தூதுக் குழுவினர் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும், துருக்கி நாட்டின் வர்த்தக மன்றத்  தூதுக் குழுவினர், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான றிசாத் பதியுதீனை இன்று (10/05/2016) கைத்தொழில், வர்த்தக அமைச்சில் ...

தேயிலை மலையிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட சிறுத்தைக் குட்டி

க.கிஷாந்தன்   அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல் தோட்டத்திலுள்ள தேயிலை மலையிலிருந்து உயிருடன் சிறுத்தைக் குட்டியொன்று 10.05.2016 அன்று மீட்கப்பட்டுள்ளது.   10.05.2016 அன்று காலை தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள், சிறுத்தைக் குட்டியொன்று தேயிலைச் செடிக்குள்...

பனாமா ஆவணங்களில் ராஜபக்சாக்கள் இல்லை – மஹிந்த ராஜபக்ச

  பனாமா ஆவணங்களில் ராஜபக்சாக்கள் இல்லை என்று மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.  பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்று வரும் தேசிய தாதியர்தின நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.  அத்துடன் மஹிந்தவின் இரண்டு...

பஷீரின் அறிக்கையும் ஹக்கீமின் மௌனமும்

  மிக நீண்ட காலமாக மு.காவுடன் முரண்பட்டு நிற்கும் மு.காவின் தவிசாளர் மு.காவின் உயர்பீட உறுப்பினர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.அக் கடிதத்தை ஊடகங்களும் அனுப்பியுள்ளார்.இக் கடிதத்தின் ஆரம்பத்தில் அல்லாஹ்வுடைய கலாமான புனித அல் குர்ஆன்...

Latest news

- Advertisement -spot_img