ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்
இலங்கைத் திருநாடு முழுவதற்கும், குறிப்பாக அம்பாரை மாவட்ட காரைதீவுப் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் திருவுருவச் சிலை இன்று காரைதீவு முச்சந்தியில் மிகக் கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது.
சுவாமி விபுலானந்த...