- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

முன்னாள் போராளிகள் இனி கைது செய்யப்பட மாட்டார்கள்: சுமந்திரன் உறுதி

'அரசாங்கத்துடன் நாங்கள் கதைத்ததன் விளைவாக, புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை, பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் மீண்டும் கைது செய்தல் இனிமேல் நடக்காது என நம்புகின்றோம்' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

சிரியா – குழந்தைகள் ஆஸ்பத்திரி மீது குண்டுவீச்சு!

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் அரசுப்படைக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்துவந்த உள்நாட்டு போர் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகளின் முயற்சியால் முடிவுக்கு வந்தது. அங்கு தற்போது சண்டை...

அமெரிக்க துணை அதிபர் முன்னறிவிப்பு ஏதுமின்றி ஈராக்குக்கு திடீர் பயணம்!

முன்னறிவிப்பு ஏதுமின்றி நேற்று தனிவிமானம் மூலம் ஈராக் தலைநகரான பாக்தாத் நகரை வந்தடைந்த ஜோ பிடன், அந்நாட்டின் பிரதமர் ஹைதர் அல்-அபாடியுடன் ஈராக்கில் நிலவும் அரசியல், பொருளாதாரம் சார்ந்த நிலவரம் மற்றும் ஐ.எஸ்....

அமெரிக்க ஜனாதிபதி இலங்கையுடனான உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றார் : சமந்தா பவர்

இலங்கையுடனான உறவுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா முக்கியத்துவம் அளிப்பதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.  அமெரிக்காவில் நடைபெற்ற இலங்கை அமெரிக்க வர்த்தக மற்றும் முதலீட்டு உடன்படிக்கை...

மட்/மம/ஸாவியா மகளிர் வித்தியாலய புதிய கட்டடத்திற்காக 35 இலட்சம் ஒதுக்கீடு – சிப்லி பாறுக்

  மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்திற்குற்பட்ட காத்தான்குடி மட்/மம/ஸாவியா மகளிர் வித்தியாலயத்திற்கு அண்மையில் திடீர் விஜயமொன்றை  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கொண்டிருந்தார். அதன்போது  பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்களை...

தர்கா நகரில் அமைந்துள்ள தேசிய கல்வியியற் கல்லூரிக்கு அமைச்சர் றிசாத் விஷேட விஜயம்!

தர்கா நகரில் அமைந்துள்ள,  தேசிய  கல்வியியற் கல்லூரிக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான றிசாத் பதியுதீன்  நேற்று (28.04.2016) விஷேட விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.   

இலங்கையில் நீதித்துறை குறித்து விவாதிக்க ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் வல்லுநர்கள் வருகை !

இலங்கையில் நீதித்துறை சுயாதீனமாக இயங்குவதிலுள்ள சவால்கள் குறித்து விவாதிக்க ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் இரண்டு வல்லுநர்கள் இன்று இலங்கை வருகின்றனர்.  இலங்கை அரசின் அழைப்பை ஏற்று, நீதிமன்ற சுயாதீனத்துவம் சம்பந்தமான ஐ.நாவின் விஷேட...

மஸ்கெலியாவில் விபத்து – நான்கு பேர் வைத்தியசாலையில்..!

க.கிஷாந்தன்   மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா - காட்மோர் பிரதான வீதியில் மஸ்கெலியா காட்மோர் பகுதியிலிருந்து நோர்வூட் தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றுக்கு ஊழியர்களை ஏற்றிச்சென்ற தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி டீசைட் பகுதியில்...

Latest news

- Advertisement -spot_img