இலங்கையில் நீதித்துறை சுயாதீனமாக இயங்குவதிலுள்ள சவால்கள் குறித்து விவாதிக்க ஐ நா மனித உரிமைகள் ஆணையத்தின் இரண்டு வல்லுநர்கள் அங்கு செல்கின்றனர்.ஐ நா மனித உரிமைகள் ஆணையர் அண்மையில் இலங்கை சென்றிருந்தார்
அண்மைக் காலத்தில்...
தமிழக கிரிக்கெட் வீரரான அஸ்வின் சென்னை அணிக்காக விளையாடி வந்தார். அந்த அணிக்கு 2 வருடங்கள் தடைவிதிக்கப்பட்ட நிலையில், டோனி தலைமையிலான புதிய அணியான புனே அணியில் இணைந்து ஆடி வருகிறார்.
இந்நிலையில் சமீபத்திய...
கடந்த 1849–ம் ஆண்டு, இந்தியாவில் சீக்கிய சாம்ராஜ்யத்தை பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனி படைகள் தோற்கடித்தன. சீக்கிய சாம்ராஜ்யத்தின் சொத்துகளையும் கவர்ந்து சென்றன. அப்படி எடுத்துச் சென்ற பொருட்களில், பழமையான, பிரசித்திபெற்ற கோஹினூர்...
வட மாகாண சபையில் எந்தவொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், அதனை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு தமக்கே உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய கல்வி அமைச்சர் அகில விராஜ்...
உலகத்தின் சனத்தொகை அடிப்படையில் இரண்டாவது இடத்திலிருக்கும் மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியாவிலே பல்சார் துறைகளில் அதிகமான பிரபலங்கள் மக்களின் மனதில் நீ்ங்காத இடம் பிடித்துள்ளார்கள். அது அரசியல் சார்ந்த துறையோ அல்லது சினிமா,...
அப்துல் அஸீஸ்
இன்று காலமான முன்னாள் சபாநாயகரும் சிரேஷ்ட அமைச்சருமான எம்.எச்.மொஹமட் அவர்களின் மறைவையிட்டு அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் தங்கள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துவதுடன், அன்னாரின் மறுமை வாழ்வின் ஈடேற்றதுக்காக தமது அங்கத்தவர்களை பிரார்த்திக்குமாறும் வேண்டியுள்ளது.
நாட்டின் இன,...
அநாதைகளின் வாழ்வில் ஒளியேற்ற தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தவர்களில் அமைச்சர் எம்.எச்.முஹம்மத் அவர்கள் மிக முக்கியமானவர். அவர் மாகொல முஸ்லிம் அநாதை இல்லத்தின் வளர்ச்சிக்காகப் பங்கேற்றுழைத்தவர். அநாதைகளின் சுபிட்சத்திற்காக அவர் ஆற்றிய பங்களிப்பினைக்...
இலங்கையில் முதலீட்டாளர்களுக்கு உதவும் பயனுள்ள மற்றும் பாதுகாப்பான வர்த்தக சூழலை அமைக்கும் நோக்கத்துடன் ஜூன் மாதமளவில் பாராளுமன்றத்தில் புதிய சட்டமூலத்தை முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக, வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
சுவீடன் வௌிவிவகார அமைச்சருடன்...
ஶ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தை இலாபம் ஈட்டும் நிறுவனமாக முன்னோக்கி கொண்டு செல்ல பங்குதார நிறுவனம் ஒன்றுடன் இணைந்து செயற்பட, அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதனால் விரைவில் பிரபல...
சர்வதேச சந்தையில் பெட்ரோலின் விலை தொடர்ந்து கடும்சரிவைச் சந்தித்து வருவதால் எண்ணெய் வளத்தை மட்டுமே நம்பியுள்ள சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் சமீபகாலமாக பொருளாதார மந்தநிலையை சந்தித்து வருகிறது.
இதற்கிடையில், சவுதி அரேபியாவில்...