டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் காம்பீர் முதலில் பந்து வீச முடிவு செய்தார். தொடக்க வீரர் டூ பிளஸ்சிஸ் அல் ஹசன் பந்து வீச்சில் 4 ரன்களில் கீளின் போல்ட் ஆனார். இதனை...
1.அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வதற்குமுன்
1. பிரார்த்தனை செய்வதற்கு முன் அல்லாஹ்வைப் போற்றிப் புகழவேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் கூறவேண்டும். அது ஏனெனில், நிச்சயமாக நீர் அல்லாஹ்விடம் அவனுடைய...
அசாமில் சிவசாகர் பகுதியில் பர்ஹிடிஹிங் மற்றும் தேசங் நக்லமுரகா ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் ஓடுகிறது. இதனால் 1,018 ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. அதனுடன் லகீம்பூர், ஜோர்கட், சிவசாகர் மற்றும்...
இஸ்ரேல் பாலஸ்தீனம் நாடுகளிடையே தீராத பகைமை தொடர்ந்து கொண்டே வருகிறது. இதில், பாலஸ்தீன இளைஞர்கள் வினோதமான தாக்குதல் யுக்தியை கையாளுகின்றனர். அவர்கள் இஸ்ரேல் மக்கள் மீது கத்திக் குத்து தாக்குதலில் ஈடுபடுகின்றனர்.
ஆனால், இஸ்ரேலிய...
மாநில முதல்-மந்திரிகள் மற்றும் ஐகோர்ட்டுகளின் தலைமை நீதிபதிகள் கலந்து கொள்ளும் ஒருங்கிணைந்த மாநாடு டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனில் நடந்தது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தொடக்க உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நமது...
டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்பதே தனது இலக்கு என்று இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் கூறியுள்ளார்.
இலங்கை அணியில் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஹேரத் சில தினங்களுக்குமுன்பு ஒருநாள்,...
இலங்கை அணி அடுத்த மாதம் இங்கிலாந்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் , 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டியைக் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இத்தொடரின் ஆரம்பத்தில் நடைபெறும் 3 டெஸ்ட் போட்டிகளுக்காக இங்கிலாந்து காலநிலையைக் கருத்திற் கொண்டு அந்த காலநிலைக்கு பழகும் வகையில் 20 பேர்கள் கொண்ட இலங்கை வீரர்கள் கண்டியில் பயிற்சிகளை...
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவை அமெரிக்கா கைது செய்ய அரசாங்கம் ஆதரவளிக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. பெருந்தெருக்கள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான கபீர் ஹாசீம் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கைப் பிரஜை...
வடக்கு கிழக்கு இணைப்பு வியடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை மூக்கை நுழைப்பது ஆரோக்கியமான செயல் அல்ல அது மட்டும் அல்ல காலாவதியான தனியலகு கோரிக்கையும் புதைக்கப் படவேண்டும் . மேலும் மூவின மக்களும்...
பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதற்கென ஆரம்ப கட்டத்தில் 525 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று (24/04/2016) மாலை தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின்...