- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

இலங்கைத் தபால் திணைக்களத்தின் அதிகாரிகள் திடீர் செல்வந்தர்களாக மாறியுள்ள விடயம்

  இலங்கையில் மிகவும் குறைவான ஊதியம் கொண்ட இலங்கைத் தபால் திணைக்களத்தின் பத்து முக்கிய அதிகாரிகள் திடீர் செல்வந்தர்களாக மாறியுள்ள விடயம் குறித்து தொழிற்சங்கங்கள் கேள்வி எழுப்பியுள்ளன. இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்து தபால் பொதிகள் ஊடாக...

25 ஆயிரம் இளைஞர், யுவதிகள் கலந்து கொள்ளவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினம்

  பொரளை, கெம்பல் மைதானத்தில் நடைபெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் நாடலாவிய ரீதியிலிருந்து வரும் 25 ஆயிரம் இளைஞர், யுவதிகள் கலந்துகொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய இளைஞர் முன்னணியின் தலைவர் டாக்டர் காவிந்த...

கடல் கடந்து வாழும் LTTE யினரின் கொள்கையினை தோற்கடிப்பதற்கு நாம் மறந்து போயுள்ளோம்

  முப்பதாண்டு கால கொடிய யுத்தத்தினை இராணுவத்தினரின் துப்பாக்கியால் முடிவுக்கு கொண்டு வந்த போதிலும், ஈழக்கொள்கையை தோற்கடிக்க முடியாமல் போயுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அம்பலாங்கொட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின், தொகுதி மாநாடு ஜனாதிபதி...

பஞ்சாப் அணியை வீழ்த்தி 3வது வெற்றியை பதிவு செய்தது ஐதராபாத் சன் ரைசஸ் அணி

  ஐ.பி.எல் தொடரில் இன்று நடைபெற்ற 18-வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ஐதராபாத் சன்ரசஸ் அணிகள் மோதின. முதல் இரு ஆட்டங்களில் தோல்வி அடைந்த ஐதராபாத் அணி, அதன் பிறகு மும்பையை...

கம்யூனிஸ்ட் கட்சியால் சிறப்பான உள்கட்டமைப்பை உருவாக்க முடியும் -அரவிந்த் சுப்ரமணியன்

ஆட்சி மற்றும் பொருளாதார வளர்ச்சி தொடர்பான கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் கலந்து கொண்டு பேசினார்.  அவர் பேசியதாவது:-   நல்ல அரசாங்கம் குறித்து நாம் பேசும்...

போதை மாத்திரைகளை விற்பனை செய்த ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது

அசாகிம்  வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் வாழைச்சேனை பிரதேசத்தில் வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து கொண்டிருந்த ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை இன்று மதியம் 12.30 மணியளவில் வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.   வாழைச்சேனை...

அமைச்சர் றிசாத்திடம் அரசியல் தீர்வு திட்ட முன்மொழிவு கையளிக்கப்பட்டுள்ளது

சுஐப் எம் காசிம்     தமிழ் பேசும் மக்களின் நலன்களையும் அபிலாஷைகளையும் உள்வாங்கிய வகையிலான அரசியல் அமைப்புத் திட்ட முன்மொழிவொன்றை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தயாரித்துள்ளது.   தென்கிழக்கு கரையோர நிர்வாக மாவட்டம், ஐக்கிய இலங்கைக்குள் சகல...

உயர்பீட ஆவண செயலாளராக அஸ்மி ஏ கபூர் நியமனம் !

இன்று இடம் பெறுகின்ற தேசிய காங்கிரஸின் பேராளர் மகாநாட்டில் மாகாணசபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீனின் இடத்துக்கு அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் நியமிக்கப்பட்டு உயர்பீட ஆவண செயலாளரானார். கட்சியினுடைய குரலாக எச்சந்தர்பத்திலும் துணிச்சலாக இருந்தவர், மக்களின்...

டெஸ்டில் மீண்டும் டோனி விளையாட வேண்டும் : ரவிசாஸ்திரி

  இந்திய கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன் மகேந்திரசிங் டோனி. இரண்டு உலக கோப்பையை (2007 இருபது ஓவர், 2011 ஐம்பது ஓவர்) பெற்றுக்கொடுத்து பெருமை சேர்த்தவர். 34 வயதான டோனி 2007–ம் ஆண்டு கேப்டன் பொறுப்பை...

பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அமெரிக்க அருங்காட்சியகத்தில் தங்க கழிவறை!

தங்கத்தில் பலவித அழகு ஆபணரங்கள், பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. கோவில்கள் மற்றும் கோபுரங்களில் தங்க தகடுகள் பதிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் தங்கத்தினால் கழிவரையும் கட்டப்படுகிறது. இக்கழிவறை அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள கக்ஜென்கிம் அருங்காட்சியகத்தில் கட்டப்பட உள்ளது. இது...

Latest news

- Advertisement -spot_img