காலி மே தினக் கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வந்தாலும் வராவிட்டாலும் கூட்டம் வெகுசிறப்பாக நடத்தப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரான அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேசங்களில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்காக குறித்த அமைச்சர்களுடன் சந்தித்து கலந்துரையாடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்த புதிய முறை ஒன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதனால் ஒவ்வொரு மாதமும் நாடாளுமன்றம் கூடும் இரண்டாம்...
இலங்கையின் மீன் ஏற்றுமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு மீனை ஏற்றுமதி செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம்...
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 33 காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை இன்று காங்கிரஸ் கட்சி தேசிய செயலாளர்...
உலகில் பணக்கார நாடுகளில் ஒன்றாக இருந்தது சவுதி அரேபியா. அங்கு ஏராளமான எண்ணெய் கிணறுகள் இருப்பதால் வருமானம் கொட்டி வந்தது. எனவே இந்த நாடு நல்ல வளத்துடன் இருந்து வந்தது.
ஆனால் கடந்த 2...
9–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 9–ந்தேதி தொடங்கியது. நேற்றுடன் 14 ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தன.
இந்த போட்டித்தொடரில் இதுவரை நடந்த ஆட்டத்தின் முடிவில் தொடக்க வீரர்களே ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்....
இலங்கையின் சுகாதாரத்துறை அபிவிருத்திக்கு அவுஸ்திரேலியா உதவி செய்வதாக அவுஸ்திரேலிய தூதரகத்தின் வர்த்தக ஆலோசகரான DR.ஒஸ்கார் என்டெஸ்னர் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாட்டில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களுக்கும் அவுஸ்திரேலியா உதவும் எனவும் அவர்...
தேசிய ஷுரா சபையின் சமூக பொருளாார உப குழு இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் வறுமை ஒழிப்பு மற்றும் சமூக பொருளாதார மேம்பாட்டை இலக்காகக் கொண்டு செயற்பட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள்.
இவ்வுபகுழு மேற்கொண்ட ஆய்வுகளின்...
க.கிஷாந்தன்
பொகவந்தலாவ கொட்டியாகலை கிழ் பிரிவு தோட்டபகுதிக்கு விற்பனை செய்வதற்க்காக 100 மதுபான போத்தல்களை கொண்டு சென்ற இருவர் 20.04.2016 அன்று இரவு 11.30 மணியளவில் பொகவந்தலாவ பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார்...
அமைச்சர் தயா கமகே மற்றும் பிரதியமைச்சர் அனோமா கமகே ஆகியோர் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் ஜயவர்தனவை சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பு பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த தானும் தான்...