கடந்த 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ச மீண்டும் வெற்றி பெற்றிருந்தார், இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகள் கூட விதிக்கப்பட்டிருக்கலாம் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
பொல்கஹாவல பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம்...
தேசியத்தலைமை என்பது மக்கள் கொடுக்கின்ற அங்கீகாரம் தவிர அச்சடித்து வெளியிடும் பிரசுரமல்ல. இலங்கைத் திருநாட்டில் சிறுபான்மை சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 1956ம் ஆண்டு முதல் சிங்களக் கட்சிகளுடாக பல தலைமைகள் உருவாகியது. குறிப்பாக மர்ஹூம்...
இலங்கையின் மீன் ஏற்றுமதி குறித்து விதிக்கப்பட்டிருந்த தடை நாளை 21 ஆம் திகதி முதல் நீக்கிக்கொள்ளப்படும் என ஐரேப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பினை கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சு உறுதிசெய்துள்ளது.
இதற்கான உத்தியோகபூர்வ...
மின்சாரம் மற்றும் மருந்துகளுக்கு பெறுமதி சேர் வரி (வெட் வரி) விலக்களிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
மேலும், நீருக்கான 4 சதவீத வரி அதிகரிப்பை மேற்கொள்ளாது இருப்பது தொடர்பிலான கலந்துரையாடல் நடைபெற்று...
தற்போது அமெரிக்காவுக்கு சென்றுள்ளதாக கூறப்படும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கைதுசெய்யுமாறு இரு தமிழ் அமைப்புக்கள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை வலியுறுத்தியுள்ளன.
தமிழ் ப்போர் ஒபாமா (Tamils for Obama) மற்றும்...
தற்போது இங்கிலாந்து நாட்டின் ராணியாக இருப்பவர் இரண்டாம் எலிசபெத். இவர் நாளை தனது 90-வது பிறந்த தினத்தை கொண்டாட உள்ளார்.
ராணி எலிசபெத்தின் முப்பாட்டனாரின் மனைவி விக்டோரியா, 1837–ம் ஆண்டு ஜூன் 20–ந் தேதி...
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதனால் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இன்று...
பனாமா அறிக்கையில் கூறப்பட்டுள்ளவாறு இலங்கை பணம் பாரியளவில் சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு தான் முன்பே கூறியதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய...
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்து தனது பாதுகாப்பு படையினருடன் அலரி மாளிகையில் இருந்து வெளியேறும் நேரத்தில் தானே நாட்டின் ஜனாதிபதி பதவியில் இருந்ததாக முன்னாள் ஜனாபதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது கட்சியின் உறுப்பினர்களையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமது கட்சியின் அமைச்சர்களையும் சந்திக்க உள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை சந்திக்க உள்ளார்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில்...