- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

அமெரிக்காவில் வெள்ளம் : இந்திய பெண் உட்பட 6 பேர் பலி

  அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள துறைமுக நகரான ஹூஸ்டனில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளம், அங்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தி விட்டது. 1 லட்சத்து 20 ஆயிரம் வீடுகள்...

நீர்கொழும்பிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்டவர்கள் கைது

  அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக சென்ற 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு கடலில் இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது கைதுசெய்யப்பட்டவர்களில் ஐந்து ஆண்களும், ஒரு பெண்ணும், இரண்டு சிறுவர்களும், ஒரு சிறுமியும் அடங்கியுள்ளனர். குறித்த ஒன்பது சட்டவிரோத குடியேறிகள், நீர்கொழும்பு...

உலமாக்களை உருவாக்குவதற்கு பாடுபட்ட தீனுல் ஹஸன் மௌலவியின் ஆரோக்கியத்திற்கு துஆ செய்யவும்

பழுலுல்லாஹ் பர்ஹான்    காலி இப்னு அப்பாஸ் அறபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் டப்ளியு.தீனுல் ஹஸன் பஹ்ஜி திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு ஆசிரி சென்றல் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். அண்மையில் புனித...

மகாராஷ்டிரா வறட்சி : நடிகர் அக்‌ஷய் குமார் ரூ.50 லட்சம் நிதியுதவி

  மகாராஷ்டிராவில் உள்ள 43,000 கிராமங்களில் சுமார் 27,723 கிராமங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் 75 அணைகளில் 54 அணைகளில் முற்றிலுமாக நீர் வற்றிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொது...

வட மாகாண முதலமைச்சரை கைது செய்யுமாறு கோரிக்கை

  வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை கைது செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிங்கள பௌத்த அமைப்பான சிங்கள ராவய அமைப்பு இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து தனியான அலகு ஒன்றை...

உத்தேச முஸ்லிம் பெரும்பான்மை மாகாணம் – எச்.எ.அலிப் சப்ரி

இலங்கை வர­லாற்றில் முஸ்­லிம்­களின் அர­சியல் அதி­காரம் பல்­வேறு சமூக சிந்­த­னை­யா­ளர்கள் மூல­மாக தொன்­று­தொட்டு அவ்­வப்­போது ஆட்­சியில் உள்­ள­வர்­களின் தயவின் மூலம் வெளிப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது. இப் போக்கு குடி­ய­ரசு யாப்பு அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டதில் இருந்து தமிழ்...

முல்லைத்தீவு மக்களை நாம் ஒருபோதும் கைவிடமாட்டோம் :அமைச்சர் றிசாத்

  சுஐப் எம்.காசிம்  முல்லைத்தீவு மக்களை நாம் ஒருபோதும் மறவோம்.  எத்தனையோ இடையூறுகளுக்கு மத்தியில் அவர்கள் எனக்கு உதவி இருக்கிறார்கள். தேர்தல் காலத்தில் நாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். இவ்வாறு அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.  வவுனியா...

எதிர்க்கட்சியின் ஏளனமான எழுகைகள் !!

  எப்போது ஜனாதிபதி மைத்திரி பால சிறி சேன பொது வேட்பாளராக அவதாரம் எடுத்தாரோ அன்று தொடக்கம் இன்று வரை இலங்கை அரசியல் அரங்கு பல்வேறு குழப்பங்களுக்கும் பரபரப்புகளுக்கும் மத்தியில் சென்று கொண்டிருக்கின்றது.எதிர்கட்சி என்ற...

பங்களாதேஷ் வங்கியில் கொள்ளையில் எட்டு இலங்கையர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் !

பங்களாதேஷ் நாட்டின் மத்திய வங்கியில் கொள்ளையிட்டதாக கூறப்படும் எட்டு இலங்கையர்கள் உட்பட 20 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, அந்தநாட்டு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.  குறித்த வங்கியின் கணனி கட்டமைப்பில் இரகசியமாக ஊடுருவி பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும்...

நோய் எதிர்ப்பு சக்தி தரும் தக்காளி!

  புற்றுநோய் வராமல் தடுக்க கூடியதும், நோய் எதிர்ப்பு சக்தி உடையதும், குடல் புண்களை ஆற்ற கூடியதும், சருமத்தை பாதுகாக்கும் தன்மை கொண்டதும், உடல் எடையை குறைக்க கூடியதுமான தக்காளியின் மருத்துவ குணம் மிக...

Latest news

- Advertisement -spot_img