தே.மு.தி.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடந்த பிரச்சாரக்கூட்டத்தில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து அவர்களுக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
அவர் பேசுகையில்,...
டாஸ் வென்ற ஐத்ராபாத் அணி கேப்டன் வார்னர் முதலில் பந்து வீச்ச முடிவு செய்தார். ஐ.பி.எல். தொடரில் முதல் முறையாக விளையாடிய மார்ட்டின் கப்தில், புவனேஸ்வர் குமார் பந்து வீச்சில் 2 ரன்களில்...
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த 3 பேரின் கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க கால தாமதம் ஏற்பட்டதாக...
ஜனநாயகத்தின் நான்காம் தூணாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பும், சுதந்திரமும் உறுதி செய்யப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஜனாதிபதி மைத்திரிபால...
மஹிந்த ராஜபக்ஸ தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறுதித் தீர்மானம் எடுப்பார் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக்...
மக்கள் மீது வரிச் சுமை திணிக்கப்படுவது அனுமதிக்கப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொதுமக்கள் மீது அழுத்தங்களை பிரயோகிக்கக்கூடிய அல்லது சுமையாக இருக்கக் கூடிய வகையில் வரிகளை விதிக்க தாம் பொருளியலாளர்களை...
ஜனாதிபதியின் 7G பயணமானது நாட்டிற்கு வரப்பிரசாதமென அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும், ஏழு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் குறித்த மாநாட்டிற்கு ஜனாதிபதிக்கு ஜப்பான் அழைப்பு...
நபரொருவரைக் கடத்திய சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட எட்டுப் பேருக்கு எதிரான வழக்கில் சட்டமா அதிபரின் அறிவுரையை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸாரால் நீதிமன்றத்தில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த...
சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அக்கரைப்பற்று, நுரைச்சோலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளை உரியவர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு தேசிய முஸ்லிம் கவுன்சில் தீர்மானித்துளது.
தேசிய முஸ்லிம் கவுன்சிலின் மீயுயர் சபைக் கூட்டம் அதன்...
உடலை குளிர்விக்கும் அற்புத ஆற்றலை கொண்ட வெள்ளரிக்காயில் அதிகளவு நீர்சத்து உள்ளதால் நாவறட்சியை போக்கும் தன்மை கொண்டது. உடல் உறுப்புகளான ஈரல், கல்லீரல் போன்றவற்றின் வெப்பத்தையும் போக்கும் ஆற்றல் வெள்ளரிக்காயில் உள்ளதால் கோடையின்...