மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக விளையாடிவரும் இலங்கை அணி வீரர் லசித் மாலிங்க, இம்முறை ஐ.பி.எல் கிரிக்கட் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் மருத்துவர்கள் குழு குறைந்தது நான்கு மாதங்களுக்கேனும் அவர்...
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை பேரல் ஒன்றுக்கு 30 டாலர்களுக்கும் கீழாக சரிந்துள்ளது. இந்நிலையில், பெட்ரோலியப் பொருட்களுக்கான கிராக்கியை அதிகரித்து, விலையை உயர்த்துவதற்கு வசதியாக கச்சா எண்ணை உற்பத்தியை குறைத்துக் கொள்ள...
தே.மு.தி.க.– மக்கள் நலக் கூட்டணி, த.மாக. சார்பில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, ஆம்பூர், கே.வி.குப்பம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான தே.மு.தி.க. வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் திருப்பத்தூர் அடுத்த சு.பள்ளிப்பட்டில் நடந்தது.
கூட்டத்துக்கு தே.மு.தி.க. மாவட்ட செயலாளரும்,...
இந்த 2016 ஆம் ஆண்டை புதிய அரசமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான-அரசியல் தீர்வை முன்வைப்பதற்கான ஓர் ஆண்டு என்றே சொல்ல வேண்டியுள்ளது.அதற்கான நகர்வுகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதைக் காணலாம்.
தமிழர்களின் பிரச்சினைகள் உள்ளிட்ட அதிகமான பிரச்சினைகளுக்கு...
மனிதர்களை உங்களால் மேய்க்க முடியாது என்று தெரிந்து நீங்கள் மந்தைகளை மேய்க்க ஆரம்பித்திருப்பதை மிகவும் பாராட்டுகிறேன்.கையும் வாயும் மூக்கும் முழியும் இருக்கும் மானிடப்பிறவிகளுக்கே உங்கள் பேச்சு புரியவில்லை என்றிருக்க வாய் பேசத்தெரியாத இந்த...
பனாமா மோசேக் பொன்சேகா நிறுவனத்தின் இரகசிய ஆவணங்களில் உள்ள இலங்கையர்கள் தொடர்பிலான தகவல்களை வெளியிட அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.
உண்மையான மோசடியாளர்களுக்கு...
என் தலைவன் கருணையாளன்
கருணையின் பிறப்பிடம்
எம் தலைவர்
வெட்டும் முன்னர்
உணவு பகிர்வார்
ஒட்டும் முன்னமே
முறுவலாய் சிரிப்பார்
எம் தலைவர் உணர்வுகளின்
உறைவிடம்
அப்போது அவர் முகத்தில்
ஒரு சோகம்
புரையோடியிருக்கும்
வெட்டும்போது
ஆடு என்ன பாடு படுமோ
வெட்டிய பின்னர்
யார் உருசிப்பாரோ
எனும் கவலை மட்டும்
காலமாய் நீடிக்கும்
என் தலைவர்
கருணையின் இருப்பிடம்
கட்டும்...
பாகிஸ்தான் அணியின் தெரிவாளராக இன்ஸமாம் நியமிக்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவராக கடமையாற்றிய இன்ஸமாம் ஹூல் ஹக், தற்போது ஆப்கானிஸ்தான் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக கடமையாற்றி வருகின்றார்.
ஆப்கானிஸ்தான் அணி விடுவித்தால், இன்ஸாமாமை...
தேசியப் பாதுகாப்பு குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட கூட்டமொன்று நடத்தப்பட உள்ளது.
புத்தாண்டின் பின்னர் விரைவில் இந்தக் கூட்டத்தை நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் படைத் தளபதிகள் உயர்...
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு கோரிக்கை விடுக்க உள்ளது.
ஜனாதிபதி ஆணைக்குழுவின்...