போராளிகளே ! பலரும் கட்சியை உடைத்துக் கொண்டு போனார்கள் என்கிறீர்களே, அதைத்தான் நானும் சொல்கிறேன். தலைவர் அஷ்ர்ஃப் இருக்கும் போது ஏன் யாரும் கட்சியை உடைத்துக் கொண்டு செல்லவில்லை? அவரது ஆளுமை...
இணைய நிதிமேசடியை தடுக்க ஆசிய நாடுகள் ஒன்றினைந்து செயற்பட வேண்டுமென நிதி அமைச்சர் ரவி கருணாநாயக தெரிவித்துள்ளார்.
24ஆவது நிதி அமைச்சர்கள் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், பங்களாதேஷ் வங்கி ஒன்றில் 100 மில்லியன்...
எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமாகிய ஆர்.சம்பந்தன், வடமாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் வட மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பு ஒன்று நேற்று மாலை யாழ் கோப்பாய்...