சுவிட்சர்லாந்தில் 146 இலங்கையர்கள் புகலிடம் கோரி விண்ணப்பம் செய்துள்ளனர். கடந்த மாதம் 146 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் இவ்வாறு விண்ணப்பம் செய்துள்ளனர்.
இந்த ஆண்டின் முதல் மூன்று மாத காலப் பகுதியில் புகலிடம் கோரி...
ஈராக்கிலும் சிரியாவிலும் சமீபத்தில் சந்தித்துள்ள தோல்விகள் காரணமாக ஐஎஸ் அமைப்பின் புதிய உறுப்பினர்கள் லிபியாவிற்கு செல்வது அதிகரித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமா எச்சரித்துள்ளார்.
சிஐஏயின் தலைமையகத்தில் பாதுகாப்பு அதிகாரிகளை சந்தித்த பின்னர் அவர்...
வதையா இறப்பு அல்லது கருணைக் கொலை (Euthanasia) என்பது உடல் வதையில் இருந்து மீள்வதற்காக ஒருவரின் உயிரை திட்டமிட்டு முடிவடையச் செய்தல் ஆகும். நோயாளியின் விருப்பத்தின் பேரில், மருத்துவரின் உதவியுடன் தன்வாழ்வை முடிவுக்குக்...
அக்னி நட்சத்திரம் வருவதற்கு முன்பே கோடை வெயில் வாட்டி வதைக்கிறது.
இதற்கிடை அடுத்த 48 மணி நேரத்தில் கடுமையான வெயில் கொளுத்தும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களும்...
காணாமல் போனவர்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் வட மாகாணத்திற்கான விசாரணைகள் இந்த மாதத்திற்குள் பூர்த்தி செய்யப்படுமென ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வல் பரணகம தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டத்திற்கான விசாரணைகள் எதிர்வரும் 26ம் திகதி...
க.கிஷாந்தன்
கொழும்பு ஜாஎல பகுதிக்கு சென்று மீண்டும் வீடு திரும்பிய சிறிய ரக லொறி ஒன்று அட்டன் நுவரெலியா பிரதான வீதியின் குடாகம பகுதியில் விபத்துக்குள்ளாகியதில் தாய், தந்தை, மகன் மூவரும் படுங்காயங்களுக்குள்ளாகி டிக்கோயா...
போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையில் வருடத்தில் 25 நாள் பொதுவிடுமுறை என்ற விடயம் பாரிய பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியாவில் இலங்கையிலேயே வருடம் ஒன்றுக்கு அதிக விடுமுறை நாட்கள் வழங்கப்படுகின்றன.
சிங்கப்பூரில் 13 நாட்களே விடுமுறை வழங்கப்படுகின்றன.
ஜப்பானில்...
துறைமுக நகர்த் திட்ட எதிர்ப்பு குறித்த நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் கிடையாது என ஜே.வி.பி. கட்சி அறிவித்துள்ளது.
கொழும்பில் நிர்மானிக்கப்பட உள்ள துறைமுக நகர்த் திட்டத்திற்கு தமது கட்சி எதிர்ப்பை வெளியிட்டு வருவதாக ஜே.வி.பி.யின்...
இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியிருந்தது.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பதிலளிக்கப்பட உள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
2015ம் ஆண்டுக்காக அமெரிக்கா ராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள...
தலைவர் அவர்களே!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் இறையடி எய்து 15 வருடங்கள் கடந்த நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளின் கட்சி அடையாளச் சின்னமான தாறுஸ்ஸலாம் - சாந்தி இல்லத்தின் நிருவாகம்...