- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

சென்னை விமான நிலையத்தில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

  துபாயில் இருந்து இன்று அதிகாலை 5 மணிக்கு சென்னை விமான நிலையத்துக்கு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பரிசோதித்தனர். ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த சஞ்சையா என்பவரின்...

டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அமைச்சர் மகிந்த அமரவீர

   முல்லைத்தீவு கடற்பரப்பில் வெளி மாவட்ட கடற்றொழிலாளர்கள் மீன்பிடித்தொழிலில் ஈடுபடுவதை முற்றாகத் தடை செய்ய நடவடிக்கை எடுப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளதாக ஈ.பி.டி.பி கட்சி வெளியிட்டுள்ள ஊடக...

தென் ஆசியாவின் பொருளாதார மையமாக துறைமுக நகர் உருவாக்கப்படும் – சஜித் பிரேமதாச

  தென் ஆசியாவின் பொருளாதார மையமாக கொழும்பு துறைமுகர் நகர்த் திட்டம் உருவாக்கப்படும் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவிற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது இந்த விடயம் பற்றி...

Latest news

- Advertisement -spot_img