- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

முஸ்லிம் தலமைகளை கொள்கை அடிப்படையில் ஒன்றினைக்க NASPF லங்கா வின் தேசிய பயணம் !!

  முஸ்லிம் தலமைகளை கொள்கை அடிப்படையில் ஒன்றினைக்க பல நிகழ்ச்சித் திட்டங்களுடன் NASPF (நஸ்ப்) லங்கா வின் பயணம் !! இன்றைய இலங்கை அரசியலின் இறுக்கமான சூழ்நிலையில் முஸ்லிம் தலமைகல் தங்களின் சுய அரசியல் விருப்பு...

தலைவரின் மனச்சாட்சியிடம் ஒரு வேண்டுகோள்

   2000 ஆம் ஆண்டு செப்டம்பர் 17ந்திகதி பெருந்தலைவர் மரணித்து அடுத்த நாள் தாறுஸ்ஸலாமில் உங்கள் தலைமைத்துவத்துக்கு ஆதரவு தெரிவித்து உங்களுக்காக ஒன்றுதிரண்ட போராளிகள்மீது கொழும்புக் காடையர்களை ஏவிவிட்டு தாக்குதல் நடத்தியவர்தான் நமது இன்றைய...

ஆசியா மன்ற மற்றும் தென்கிழக்குப் பல்கலைக் கழக பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு

பி.எம்.எம்.ஏ.காதர் ஆசியா மன்றத்தின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி ஜொகான் ரோபட் தலைமையிலான உயர்மட்டப் பிரதிநிதிகளுக்கும் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழக உப வேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் தலைமையிலான பிரதிநிதிகளுக்கும் இடையிலான விஷேட சந்திப்...

இலங்கை தமிழர்களுக்கு, ஆறு மாதத்தில், 65 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்படும்

  "இலங்கையில், மீள் குடியமர்த்தல் பணிகள் நன்றாக நடந்து வருகின்றன. 3,500 ஏக்கர் நிலத்தை திருப்பி அளித்துள்ளோம். இலங்கை தமிழர்களுக்கு, ஆறு மாதத்தில், 65 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்படும். இலங்கையில், 32 முகாம்களில்...

யாழில் கடற்படையினரின் தேவைக்காக சுவீகரிக்கப்பட்ட காணி விடுவிப்பு

     யாழ். கீரிமலை, சேந்தாங்குளத்தில் கடற்படையினரின் தேவைக்காக சுவீகரிக்கப்படவிருந்த தேவாலயத்துக்குச் சொந்தமான காணி, பொதுமக்களின் தொடர் எதிர்ப்பைத் தொடர்ந்து நேற்று முன்தினம் சனிக்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது.  குறித்த 16 பரப்புக் காணியை நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்டதாகப்...

சீனாவுக்கு துறைமுகத்தையும் மத்தள விமான நிலையத்தையும் வழங்க அரசாங்கம் இணக்கம்

  இலங்கை அரசு சீனாவுக்கு செலுத்த வேண்டிய அதிகளவிலான கடன் சுமையில் இருந்து மீள அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் மத்தள விமான நிலையத்தையும் சீனாவுக்கு வழங்க அரசாங்கம் இணங்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று தெரிவித்துள்ளார். கொழும்பில்...

காலி மே தின ஊர்வலத்தில் மஹிந்த ராஜபக்சே கலந்து கொள்ளமாட்டார் – தினேஷ் குணவர்த்தன

  ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் கிருளப்பனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தின ஊர்வலத்தில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்வதை உறுதி செய்துள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.  முன்னதாக, மஹிந்த ராஜபக்ஷ ஶ்ரீ...

தெண்டுல்கருடன் கோலியை ஒப்பிடுவது தவறானது : கபில்தேவ்

  இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் விராட் கோலி. சமீபகாலமாக அவரது ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. டெஸ்ட் கேப்டனான அவர் 3 நிலைகளிலும் தனது பேட்டிங் திறனை நல்ல முறையில் நிலையாக...

பெர்னி சாண்டர்ஸ் தொடர்ந்து வெற்றி – ஹிலாரி கிளிண்டன் அதிர்ச்சி

  ஒபாமாவின் பதவிக்காலம் முடிய உள்ளதால், அமெரிக்காவின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நவம்பர் மாதம் 8–ந் தேதி நடக்க உள்ளது. அங்கு பல்வேறு மாகாணங்களில் தொடர்ந்து ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி...

தைவானில் இன்று நிலநடுக்கம்

  தைவானின் வடக்கு கடலோரப் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 5.5 அலகுகளாக பதிவாகியுள்ளது. இன்றைய நிலநடுக்கம் தலைநகர் தைபேயி உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இப்பகுதிகளில்...

Latest news

- Advertisement -spot_img