செல்வநாயகம் காலந்தொட்டு செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் தமிழ் பேசும் மக்கள் என்றே குறிப்பிடப்பட்டு உள்ளன. தமிழ் மக்களுக்கானவை என்று மட்டும், எந்தஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்படவில்லை. தமிழ் முஸ்லிம் மக்களாகிய நாங்கள் எங்களுடைய ஒற்றுமை மூலம் தான்...
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (மே) 16-ந் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஆளும் கட்சியான அ.தி.மு.க. கடந்த 4-ந் தேதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 227...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்யும் மே தினக் கூட்டத்தில் கலந்து கொள்ளாது, வேறு கட்சிகள் மற்றும் அணிகள் ஒழுங்கு செய்யும் கூட்டங்களில் கலந்து கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று...
பாதாமின் தோலில் உள்ள ஃப்ளேவனாயிட்ஸ் மற்றும் வைட்டமின் இ சத்தானது, இதய நோயைக் கட்டுப்படுத்த வல்லது. 100 கிராம் பாதாமில் 58 சதவிகிதம் கொழுப்பு உள்ளது. ஆனாலும், அது நல்ல கொழுப்பு என்பதால்...
இந்தியாவில் ஏப்ரல் 10 முதல் 17-ம் தேதிவரை அரசு விருந்தினராக தங்கும் வில்லியம்-கேத் தம்பதியர் நாட்டிலுள்ள பல்வேறு முக்கிய இடங்களையும் சுற்றிப் பார்க்கின்றனர். இந்த பயணத்தின்போது தங்களின் குழந்தைகளை அவர்கள் அழைத்து வரப்போவதில்லை...
இந்து சமுத்திரத்தின் வர்த்தக கேந்திர நிலையமாக இலங்கை மாற்றப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிஙக் சீனாவின் பெய்ஜிங்கில் வைத்து தெரிவித்துள்ளார்.
இந்து சமுத்திரத்தின் வர்த்தக மற்றும் பொருளாதார கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இலங்கையை...
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து புதிய வேலைத் திட்டங்களை வெற்றியடையச் செய்து பொருத்தமற்ற வேலைத் திட்டங்களை தோற்கடிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் முதலில் ஒப்பந்தத்தை...
மும்பை இந்தியன்ஸ் வீரரான மலிங்கா ஐ.பி.எல். போட்டித் தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரராக திகழ்கிறார். 98 ஆட்டத்தில் 143 விக்கெட் கைப்பற்றி உள்ளார். 13 ரன் கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றியதே...
லெபனான் நாட்டின் முன்னாள் தகவல் தொடர்பு மந்திரி மைக்கேல் சமஹா. சிரியா அதிபர் பஷர் அல்-ஆசாத் தின் ஆலோசகராகவும் இருந்தார்.
இந்த நிலையில் லெபனானில் தனது அரசியல் எதிரிகள் மீது தாக்குதல் நடத்தி கொலை...
க.கிஷாந்தன்
இயற்கை அனர்த்ததால் பாதிக்கப்பட்ட இரத்தினபுரி நிவித்திகல - தொலஸ்வெல தோட்ட கொலம்பகம 2ம் பிரிவு பகுதியில் பசும் பொன் வீடமைப்பு திட்டம் நிர்மாணிக்கப்பட்டு 09.04.2016 அன்று மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும்...