- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

மூதூர் வைத்தியசாலை மு.காவால் புறக்கணிக்கப்படுகிறதா..??

  மூதூர் மு.காவின் இதயமென மறைந்த மு.காவின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரபினால் வர்ணிக்கப்பட்ட ஒரு பிரதேசமாகும்.மூதூருக்கு ஒரு பிரச்சினை என்றால் அங்கு வரிந்துகட்டி நிற்க வேண்டிய கடமை மு.காவிற்குள்ளதை யாரும் மறுத்துரைக்க...

இலங்கையின் விமான சேவை ஒன்று கறுப்புப் பட்டியலிடப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது !

சர்வதேச விமானசேவைகள் அமைப்பினால் இலங்கையின் விமான சேவை ஒன்று கறுப்புப் பட்டியலிடப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பொது விமானசேவைகள் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.சி நிமலஸ்ரீ இதனை தெரிவித்துள்ளார் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸால் நிர்வகிக்கப்படும் மிஹின் எயார் விமானங்கள்,...

பனாமா பேப்பர்ஸ்- பதவியை ராஜினாமா செய்தார் ஐஸ்லாந்து பிரதமர்!

'பனாமா பேப்பர்ஸ்' அம்பலப் பட்டியலில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசியல் முக்கியஸ்தர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பிரபலங்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் பலர் தங்கள் கணக்கில் வராத சொத்துக்களை...

பருவநிலை மாற்றத்தால் மீன்வளம் குறைகிறது: நாசா ஆய்வில் தகவல்

பருவநிலை மாறுபாட்டால், பசிபிக் பெருங்கடலில், தட்பவெப்பநிலை உயர்ந்து, கடல் நீர் சூடாகிறது. இதனால், தரைப்பகுதியிலும், பருவ காலங்களிலும் ஏற்படும் பாதிப்பு, எல் நினோ என்று அழைக்கப்படுகிறது. இந்த பருவநிலை மாறுபாடு, உலகெங்கும் மிகப்...

தம்மாலோக்க தேரர், சோபித தேரரின் பெயரை பயன்படுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்க விடயமாகும்

உடுவே தம்மாலோக்க தேரர் தனது சுயநலத்திற்காகவும், இழிவான செயற்பாடுகளுக்காகவும் சோபித்த தேரரின் பெயரை பயன்படுத்தி வருகின்றார் என ஊழலுக்கு எதிரான முன்னணியின் தலைவர் உலப்பனே சுமங்கள தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.  இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்...

தேசிய சுதந்திர முன்னணியின் தலைமைப் பதவியிலிருந்து விமல் விலகல்

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தேசிய சுதந்திர முன்னணியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவி விலகல் தொடர்பான கடிதத்தை இன்று விமல் வீரவன்ஸ சபாநாயகர் கருஜயசூரியவிடம் கையளித்துள்ளதுடன், தனக்கும், தனது...

தமிழ் முஸ்லிம் நல்லுறவுக்கு பாலமாகத் திகழ்ந்தவர் மர்ஹும் எச்.எல்.ஜமால்தீன் SSP

2009.04.05 ஆம் திகதி அகால மரணமடைந்த மர்ஹும் எச்.எல். ஜமால்தீன் SSP அவர்களின் எழாவது ஆண்டு (2016.04.05) நிறைவையொட்டி இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. - மருதமுனை பி.எம்.எம்.ஏ. காதர் -   கிழக்கு மாகாண கல்முனை நகர மருதமுனை...

நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அச்சம் கொள்ளத்தேவையில்லை : பொலிஸ்மா அதிபர்

நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அச்சம் கொள்ளத்தேவையில்லை என பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்கக்கோன் தெரிவித்துள்ளார். மேலும், நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினர் அனைத்து பாதுகாப்பு விடயங்களையும் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் மேலும்...

ஒலுவில் கூட்டச் செய்தி குறித்து முன்னாள் தவிசாளர் அன்சிலின் ஆதங்கம்

கடந்த 03/04/2016 ஞாயிற்றுக்கிழமை எமது இணையத்தில் வெளியிடப்பட்ட "ஊடகவியலாளர்கள் மீது ஹக்கீம் மீண்டும் பாய்ச்சல் , பழில் BA கெட் அவுட் " என்ற செய்தி தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாரை...

Latest news

- Advertisement -spot_img