- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 20வது ஆண்டு நிறைவு விழா!

ஏ.எஸ்.எம்.ஜாவித் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 20வது ஆண்டு நிறைவு விழா இன்று (30) கொழும்பு 07 இல் உள்ள விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் இடம்...

மகிந்த அதிகாரத்தின் மீதுள்ள ஆசையை அவர் இன்னும் கைவிடவில்லை: திஸாநாயக்க

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தினரின் பிரச்சினைகளுக்கான தீர்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மாத்திரமே இருப்பதாக சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி விவகாரங்கள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.  இதன் காரணமாக, ஸ்ரீலங்கா சுதந்திரக்...

அதாஉல்லா யாருடைய கைக்கூலியுமல்ல….!

சிறீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் கூட்டமைப்பின் மேதின ஊர்வலமும் கூட்டமும் நாளை காலை காலியில் இடம்பெறவுள்ளது. கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுக்கு பிரத்தியேகமாக அழைப்புவிடுக்கப்பட்டு கட்சியின் செயலாளர்கள் முக்கியஸ்தர்களை கட்சியின் தலைவர்  ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன சந்தித்திருந்தார்....

நான் அதிபரானால் பின்லேடனின் இருப்பிடம் பற்றி தெரிவித்தவரை விடுதலை செய்வேன்: டிரம்ப்

அமெரிக்காவின் அதிபராக நான் பதவியேற்றால் தீவிரவாதி ஒசாமா பின்லேடனின் இருப்பிடம் பற்றி அமெரிக்க உளவுப்படைக்கு தகவல் அளித்ததற்காக பாகிஸ்தான் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள டாக்டரை இரண்டே நிமிடத்தில் சிறையில் இருந்து விடுதலை செய்வேன்...

புகையிரத்தில் மோதி குடும்பப் பெண் மரணம்..!

அசாஹீம்  மட்டக்களப்பில் இருந்து இன்று (30.04.2016) காலை 06.10க்கு கொழும்பு நோக்கி புறப்பட்ட உதேதேவி புகையிரதத்தில் குடும்பப் பெண் ஒருவர் மோதுண்டு உயிர் இழந்த சம்பம் நிகழ்ந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸ் தெரிவித்தனர். ஏறாவூர் புகையிரத நிலையத்திற்கும்...

முன்னாள் போராளிகள் இனி கைது செய்யப்பட மாட்டார்கள்: சுமந்திரன் உறுதி

'அரசாங்கத்துடன் நாங்கள் கதைத்ததன் விளைவாக, புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை, பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் மீண்டும் கைது செய்தல் இனிமேல் நடக்காது என நம்புகின்றோம்' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

சிரியா – குழந்தைகள் ஆஸ்பத்திரி மீது குண்டுவீச்சு!

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் அரசுப்படைக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்துவந்த உள்நாட்டு போர் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகளின் முயற்சியால் முடிவுக்கு வந்தது. அங்கு தற்போது சண்டை...

அமெரிக்க துணை அதிபர் முன்னறிவிப்பு ஏதுமின்றி ஈராக்குக்கு திடீர் பயணம்!

முன்னறிவிப்பு ஏதுமின்றி நேற்று தனிவிமானம் மூலம் ஈராக் தலைநகரான பாக்தாத் நகரை வந்தடைந்த ஜோ பிடன், அந்நாட்டின் பிரதமர் ஹைதர் அல்-அபாடியுடன் ஈராக்கில் நிலவும் அரசியல், பொருளாதாரம் சார்ந்த நிலவரம் மற்றும் ஐ.எஸ்....

அமெரிக்க ஜனாதிபதி இலங்கையுடனான உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றார் : சமந்தா பவர்

இலங்கையுடனான உறவுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா முக்கியத்துவம் அளிப்பதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.  அமெரிக்காவில் நடைபெற்ற இலங்கை அமெரிக்க வர்த்தக மற்றும் முதலீட்டு உடன்படிக்கை...

மட்/மம/ஸாவியா மகளிர் வித்தியாலய புதிய கட்டடத்திற்காக 35 இலட்சம் ஒதுக்கீடு – சிப்லி பாறுக்

  மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்திற்குற்பட்ட காத்தான்குடி மட்/மம/ஸாவியா மகளிர் வித்தியாலயத்திற்கு அண்மையில் திடீர் விஜயமொன்றை  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கொண்டிருந்தார். அதன்போது  பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்களை...

Latest news

- Advertisement -spot_img