- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

விமானத்தை கடத்தியவர் கைது

  எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில் இருந்து கெய்ரோவுக்கு சென்ற விமானத்தை கடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   இன்று கடத்தப்பட்ட குறித்த விமானம் சைப்ரஸ் நாட்டின் லர்னகாக விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.  பின்னர் அதிலிருந்த வௌிநாட்டு பயணிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட...

தமிழ் மொழி புறக்கணிப்பு – மத்திய மாகாணசபை உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் விசனம்

க.கிஷாந்தன்   மத்திய மாகாணத் தமிழ் பாடசாலைகளின் ஆசிரியர் , அதிபர்களுக்குக் கருத்தரங்குகள் ஏற்பாடு செய்கின்ற போது தமிழ் மொழிக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென மத்திய மாகாணசபை உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். மத்திய மாகாணசபை அமர்வில் கலந்து...

அரசாங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – பேராசிரியர் திஸ்ஸ விதாரண

அரசாங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை உரிய நேரத்தில் நடாத்தாமை குறித்து இவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட...

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளரின் புதிய வீட்டுக்கு அடிக்கல் நட்டிய அமைச்சர்

அஷ்ரப் ஏ சமத் யுத்த்தினால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளா் மதிவானனுக்கு கொடிகாமத்தில் வீடொன்றை  ஊடக அமைச்சா் அடிக்கல் நாட்டி வைத்தாா். இவ் வீட்டினை இலங்கை ருபாவாஹினி கூட்டுத்தாபணம் அனுசரனையில் நிர்மாணிக்கபடுகின்றது. அத்துடன் மேலும் லேக் ஹவுஸ்,...

தேசிய மாநாட்டின் தெவிட்டாத மந்திரங்கள்

  கடந்த 19-03-2016ம் திகதி சனிக்கிழமை மு.காவின் தேசிய மாநாடு பாலமுனையில் மிகவும் அதிகமான எதிர்ப்புகளுக்கு மத்தியில் மிக அதிகமான சனத் திரளோடு நடை பெற்று முடிந்திருந்தது.இத் தேசிய மாநாட்டிற்கு நாட்டின் பல பாகங்களிலிருந்தும்...

பயணிகள் விமானத்தை கடத்தியவர் யார்? அவரின் கோரிக்கைகள் என்ன?: விபரம் தெரிந்தது

எகிப்து நாட்டிற்கு சொந்தமான பயணிகள் விமானத்தை நடுவானில் மர்ம கும்பல் கடத்தியுள்ளதாகவும், அந்த விமானத்தில் உள்ள பயணிகள் அனைவரும் பிணையக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. எகிப்து நாட்டை சேர்ந்த EgyptAir என்ற பயணிகள்...

எகிப்து நாட்டின் பயணிகள் விமானம் ஒன்று தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளது ?

  எகிப்து நாட்டின் பயணிகள் விமானம் ஒன்று தீவிரவாதிகளால் கடத்தப்பட்டிருப்பதாகவும், அது சைப்ரஸ் நாட்டில் தரையிறக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.  பயணிகள் விமானத்தை பயங்கரவாதிகள் கடத்தியிருக்கலாம் எனவும், விமானத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.  குறித்த விமானம் எகிப்து...

அமெரிக்காவில் வரலாற்று சிறப்புமிக்க சம்பள அறிவிப்பை வெளியிட்ட கலிபோர்னியா

  அமெரிக்காவில் நாடு முழுவதும் வேலை செய்யும் உடலுழைப்பு சார்ந்த தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் சம்பளம் ஒருமணி நேரத்துக்கு ஏழரை டாலர்களாக உள்ளது. இதன்படி ஒருநாளில் எட்டு மணிநேரம் உழைத்தால் அதிகபட்சமாக ஒருவர் 60 டாலர்களை...

234 தொகுதிக்கும் ரூ.2340 கோடி அ.தி.மு.க. ஒதுக்கி உள்ளது : வைகோ குற்றச்சாட்டு

  மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் தமிழகம் முழுவதும் பிரசாரத்தை தொடங்கினார்கள். 4 கட்ட பிரசாரத்தை முடித்திருந்த நிலையில் தே.மு.தி.க.வுடன் மக்கள் நலக் கூட்டணி இணைந்தது. மக்கள் நலக்கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்த பிறகு நடந்த முதல்...

தசைப்பிடிப்பால் அவதிப்பட்ட யுவராஜ் சிங் களமிறங்குவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது

      உலகக்கிண்ண டி20 கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் இந்திய அணியின் அதிரடி வீரர் யுவராஜ் சிங் களமிறங்குவதில் சந்தேகம் எழுந்துள்ளது. உலகக்கிண்ண டி20 கிரிக்கெட் தொடரின் 2வது அரையிறுதிப் போட்டியில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள்...

Latest news

- Advertisement -spot_img