- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

செயற்பாட்டுத்திறனற்ற அமைச்சுகளின் நடவடிக்கைகளை தனது கண்காணிப்பின் கீழ் கொண்டு வரும் பிரதமர்

செயற்பாட்டுத்திறனற்ற அமைச்சுகளின் நடவடிக்கைகளை தனது கண்காணிப்பின் கீழ் கொண்டுவருவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் ஒவ்வொரு அமைச்சுக்கும் ஒரு செயற்பாட்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பல்வேறு அமைச்சுளின் செயற்பாட்டுத்திறனற்ற...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவடையாது இருப்பதனை உறுதி செய்யுமாறு முன்னாள் பிரதமர் வேண்டுகோள்

  முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரட்ன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட தலைவர்களிடம் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஸ மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரிடம்...

சுதந்திரக்கட்சியினருக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை விரைவுப்படுத்தப்படமாட்டாது : எஸ்.பி

ஹைட்பார்க்கில் மஹிந்த தரப்பினர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பங்கேற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினருக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை விரைவுப்படுத்தப்படமாட்டாது என்று அமைச்சர் எஸ் பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிதிச்செயலாளர் அமைச்சர் திஸாநாயக்க இந்த...

லண்டன் லூசியம் பிரதான வீதியில் இரண்டடுக்கு பேரூந்து ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது !

  பிரித்தானியா தலைநகர் லண்டனில் உள்ள Loampit vale வீதியில் சென்றுக்கொண்டிருந்த இரண்டடுக்கு பேரூந்து ஒன்றில் திடீரென தீப்பற்றியது.  சிறிது நேரத்திற்குள் பேரூந்து முழுவதும் தீ பரவ தொடங்கியது.  இதையடுத்து இந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. உடனடியாக...

ஜனாதிபதியின் அனுமதியுடனேயே ஒரு தரப்பினர் கூட்டு எதிர்கட்சியாக செயற்படுகின்றனர் : அமைச்சர் மஹிந்த

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் எந்த வித பிளவுகளும் இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செய்லாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளராக கடமையேற்றுள்ள...

எமது மக்களின் இழப்பீடுகளை பூர்த்தி செய்யுமளவுக்கு பொருளாதாரம் நெருக்கடியாக உள்ளது !

  எமது மக்களின் இழப்பீடுகளை பூர்த்தி செய்யுமளவுக்கு பொருளாதாரம் நெருக்கடியாக உள்ளது. இருப்பினும், நாம் அதனை செய்யவே முயற்சிக்கின்றோம்´ இவ்வாறு புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்து அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.  திருகோணமலை சம்பூர் பிரதேசத்தில்...

சீனாவில் மேலும் புதிய அணு உலைகளை உருவாக்க ரூ.32 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் மின்சாரத்தை உற்பத்தி செய்யவும், நிலக்கரியை சார்ந்து இருப்பதை குறைக்கவும் சீனா மேலும் 2 புதிய அணு உலைகளை உருவாக்க முடிவு செய்துள்ளது. இதற்காக, 4.8 பில்லியன் டாலரை (இந்திய...

வடகொரியாவின் ராணுவ ரகசியங்களை திருடியதாக அமெரிக்கர் ஒப்புதல்

தென்கொரியா மற்றும் அமெரிக்காவுக்காக உளவு பார்ப்பதாக, அமெரிக்க குடிமக்களை வடகொரியா அடிக்கடி கைது செய்து வருகிறது. இந்த குற்றச்சாட்டின்கீழ் சமீபத்தில் ஓட்டோ வாம்பையர் என்ற அமெரிக்கருக்கு வடகொரியா 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை...

தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது வெஸ்ட் இண்டீஸ்

  டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நாக்பூரில் நடந்த ஆட்டத்தில் (குரூப்1) வெஸ்ட் இண்டீஸ் - தென்ஆப்பிரிக்கா அணிகள் விளையாடின.  ஏற்கனவே இங்கிலாந்து, இலங்கை அணிகளை வீழ்த்தியுள்ள டேரன் சமி தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ்...

பாகிஸ்தான் அணியில் அதிரடி மாற்றம் வரும் : வக்கார் யூனிஸ்

  பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் நேற்றிரவு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘மற்ற அணிகளுடன் ஒப்பிடும் போது இந்த உலக கோப்பையில் எங்களது பீல்டிங் சிறப்பாக இல்லை. இந்த விஷயத்தில்...

Latest news

- Advertisement -spot_img