- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

தலவாக்கலையில் இளைஞனின் சடலம் மீட்பு!

க.கிஷாந்தன் தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒலிரூட் 18ம் பிரிவு தோட்டத்தில் வீடு ஒன்றிலிருந்து 24 வயது மதிக்கதக்க இளைஞர் ஒருவரின் சடலத்தை தலவாக்கலை பொலிஸார் 24.03.2016 அன்று பிற்பகல் மீட்டுள்ளனர். தனது வீட்டின் அறை ஒன்றில்...

அடுத்தவாரம் 250 ஏக்கர் காணி விடுவிப்பு : இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

  யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்காக மேலும் 250 ஏக்கர் காணி அடுத்தவாரம் அளவில் விடுவிக்கப்படும் எனத் தெரிவித்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், பாதுகாப்புத் தரப்பிடம்...

தகவல் அறிந்து கொள்ளும் உத்தேச சட்ட மூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு !

  தகவல் அறிந்து கொள்ளும் உத்தேச சட்ட மூலம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்கவினால் இந்த சட்ட மூலம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 10ம் திகதி இந்த சட்ட மூலம் சமர்ப்பிக்கப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது. வட மாகாணசபையின்...

பொருளாதார பின்னடைவிற்கு கடந்த அரசாங்கமே பொறுப்பு சொல்ல வேண்டும் : சரத் பொன்சேகா

நாட்டின் தற்போதைய பொருளாதார பின்னடைவிற்கு கடந்த அரசாங்கமே பொறுப்பு சொல்ல வேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதி மற்றும் அமைச்சர் சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார். கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் நாட்டில் அபிவிருத்தி ஏற்படுத்தப்படவில்லை...

எனது சொல்படி பாண்டியா கடைசி பந்தை திட்டுமிட்டு வீசினார்: டோனி பாராட்டு

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அதிர்ஷ்டவசமாக வங்காளதேசத்திடம் தோல்வியில் இருந்து தப்பி 1 ரன்னில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணியால் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் 7...

மாயமான மலேசிய விமானத்தின் என்ஜின் தென்ஆப்பிரிக்க கடலில் கண்டுபிடிப்பு!

239 பேருடன் மாயமான மலேசிய விமானத்தின் என்ஜின் தென்ஆப்பிரிக்க கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014–ம் ஆண்டு மார்ச் 8–ந் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு பயணிகள் விமானம் புறப்பட்டு...

கடந்த வருடம் அரசு பெற்ற கடனைக் கூறுகிறார் நிதி அமைச்சர்!

2015 ஆம் ஆண்டில் 11 இலட்சத்து 87 ஆயிரத்து 231 மில்லியன் ரூபா உள்நாட்டு கடனும், 5 இலட்சத்து 56 ஆயிரத்து 370 ரூபா மில்லியன் வெளிநாட்டுக் கடனும் பெறப்பட்டுள்ளது என்று நிதி...

தேர்தலில் அ.தி.மு.க.வை. தோற்கடிப்பதே எங்கள் கூட்டணியின் குறிக்கோள்: வைகோ பேட்டி

வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வை தோற்கடிப்பதே தங்கள் கூட்டணியின் குறிக்கோள் என மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ கூறியுள்ளார். சென்னை அண்ணா நகரில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது வைகோ இவ்வாறு...

நாட்டில் உள்ள அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்பைப் பெற்றுத்தர அரசு இணக்கம் !

நாட்டில் உள்ள அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்பைப் பெற்றுத்தர அரசு இணங்கியுள்ளதாக வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன், தொழில்வாய்ப்பைக் கோரி விண்ணப்பிக்கும் வயது எல்லை  45ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருப்பதாக இந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.  மேலும்,...

உட்கட்சி முரண்பாடு தொடர்பில் அந்தந்த கட்சிகளே கருத்தில் கொள்ளவேண்டும் : அஸ்மி ஏ கபூர்

அண்மையில் முஸ்லீம் காங்கிரஸ் செயலாளர் தவிசாளருடனான அதன் தலைவரினுடான மோதுகை தொடர்பாகவும் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா வை சம்பந்தப்படுத்தி கருத்து வெளியிட்டிருப்பது தொடர்பில்  ஊடகங்களின் யூகங்களுக்கு அப்பாற்பட்டவர் அதாஉல்லா என்பதை மிகதெளிவாக கூறுகிறோம் உட்கட்சி...

Latest news

- Advertisement -spot_img