டி20 உலக கோப்பையின் இன்று மொகாலியில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் விளையாடின.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. மார்டின் கப்திலும், கேப்டன் வில்லியம்ஸனும் தொடக்க...
பிரபல ரகர் வீரர் தாஜுடின் கொலை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச மற்றும் கொலைக்கு உதவிய முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேனநாயக்க மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக...
ஏ.எஸ்.எம். ஜாவித்
நம்நாடு நற்பணிப் பேரவையின் ஏற்பாட்டில் மாதாந்தம் பௌர்னமி தினத்தில் நடைபெறும் கொஞ்சம் சிரிங்க எனும் நகைச்சுவைச் சங்கமம் நிகழ்வு பேரவையின் தலைவர் சமுகஜோதி ரபீகின் வழி நடத்தலில் புரவலர் ஹாசிம்...
இப்னு ஜமால்
புதிய போராளி – சேர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ்
தலைவர் - வஅலைக்கும் வஸ்ஸலாம். தம்பி புதிதாக இருக்கிறீங்க. இதற்கு முன்பு நான் உங்களை கண்டதில்லையே
புதிய போராளி – சேர் மாநாட்டுக்கு...
எம்.எம்.ஜபீர்
அம்பாரை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக பிரதேச மக்களும், பிரயாணிகளும் நீர்த்தாகத்தினை போக்குவதற்கு வெள்ளரிப் பழம், இளநீர், நுங்கு, பழங்கள் பேன்ற நீர்த்தாகத்தினை போக்குவதற்கு உணவுகளை கொள்வனவு...
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் 65 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். ஆனால் 15 பேர் மட்டுமே பேச அனுமதிக்கப்பட்டனர்.
தங்களது மாவட்டங்களில் உள்ள தொகுதிகளின் நிலவரம்...
பயன்பாட்டார்களின் எதிர்பார்ப்புகளுக்கிணங்க இன்று அப்பிள் நிறுவனத்தின் iPhone-SE ஸ்மார்கைப்பேசி வெளியிடப்பட்டுள்ளது.
கலிபோர்னியாவில் உள்ள அப்பிள் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில் புதிய iPhone-SE ஸ்மார்ட்கைப்பேசி வெளியிடப்பட்டது.
iPhone-SE ஸ்மார்ட்கைப்பேசியின் சிறப்பம்சங்கள்
DISPLAY - LED-backlit IPS...
டி20 உலகக்கிண்ணம் வரை மட்டுமே அப்ரிடி பாகிஸ்தான் அணியின் தலைவராக இருப்பார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஷகாரியார் கான் கூறியுள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக்கிண்ணத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான...
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற்றுத்தருமாறு வலியுறுத்தியும் நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற ஜனநாயக விரோதச் செயற்பாடுகளை கண்டித்தும் கூட்டு எதிர்க்கட்சி எதிர்வரும் 31ம் திகதி ஜெனிவாவில் உள்ள அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்திற்குச் சென்று முறைப்பாடு...