20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணியும், அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணியும் விளையாடி வருகிறது.
மழை காரணமாக ஆட்டம் ஒரு மணி நேரம் தாமதமாக 8.30 மணிக்கு...
பூமியில் இருந்து சுமார் 400 கி.மீ. உயரத்தில் 100 பில்லியன் டாலர் (சுமார் ரூ.6¾ லட்சம் கோடி) செலவில் விண்வெளியில் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டு, அதில் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட...
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட ஆதரவு திரட்டிவரும் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப் அமெரிக்கா மூன்றாம் உலக நாடாக ஆகிவிட்டது கவலை தெரிவித்துள்ளார்.
இன்று சால்ட் லேக் சிட்டியில் நடந்த பிரச்சார கூட்டத்தில்...
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் விபரங்களை பரீட்சைகள் திணைக்களம் வௌியிட்டுள்ளது. இதன்படி அகில இலங்கை ரீதியில்...
1 ஆம்...
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார, தொழில்நுட்ப ஒத்துழைப்பு(எட்கா) உடன்படிக்கையின் வரைபை இந்தியா இன்னமும் ஆராய்ந்து வருவதாக இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே சிங்ஹா தெரிவித்துள்ளார்.
கண்டியில் வைத்து இந்த கருத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,...
கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் எம் டி ஹஸனலியை இறக்குவதற்கான தீவிர முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான முயற்சியை முஸ்லிம் காங்கிரஸின் மேல் மட்ட முக்கியஸ்தர் ஒருவர் ஆரம்பித்துள்ளதாக...
பிரபல றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் கொலை சம்பவம் தொடர்பான விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸ் அதிகாரிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ அழுத்தங்களை கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
தாஜூடீனின் மரணம் சம்பவித்த...
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 19 வது தேசிய மாநாடு பாலமுனையில் அதன் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும்...
ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட், ஹைதர் அலி
வாகரை, இறாலோடை வள்ளுவர் வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில் வெளிப்படுத்திய...