- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

உடல் அசதியில் இருந்து விடுபட இயற்கை உணவுகள்!

சிலருக்கு எந்த காரணமும் இன்றி உடல் எப்போதும் அசதியாக இருப்பது போல உணர்வார்கள். உடலில் ஊட்டச்சத்து குறைபாடு அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் கூட இவ்வாறு உடல் அசதி ஏற்படலாம்....

டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் நாகரிகங்கள் இடையே மோதல் ஏற்படும்: துபாய் கவலை

  அமெரிக்க அதிபர் வேட்பாளராக போட்டியிட ஆதரவு திரட்டிவரும் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப், இந்த நாட்டின் அதிபராக நான் பதவி ஏற்றால் வெளிநாட்டில் இருந்துவந்து அமெரிக்காவில் சட்டப்புறம்பாக குடியேறியுள்ளவர்களை அடித்து விரட்டுவேன்...

கொட்டகலையில் வாகன விபத்து !

க.கிஷாந்தன்    திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை புதிய சுரங்கப்பாதைக்கும் கொட்டகலை பால் சேகரிப்பு நிலையத்திற்கும் இடையில் பிரதான வீதியில் 11.03.2016 அன்று மாலை 6.30...

அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக கத்திக் குத்து !

அப்துல் ஹை - அக்கறைப்பற்று ஜூம்ஆ தொழுகைக்காக சென்றவர் மீது கிழக்கு மாகாண சபை முகா உறுப்பினர் தவத்தின் கூலியாட்கள் ஐவர் கத்தியால் குத்திய சம்பவம் ஒன்று இன்று (11 / 03 /...

நண்பர் புன்னியாமீன் கின்னஸ் சாதனைக்குரியவராக கருதப்படக் கூடியவர் : ஹக்கீம் அனுதாபம் !

பன்னூல் ஆசிரியர் புன்னியாமீனின் மறைவு குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தி ஆரவாரமின்றியும், அமைதியாகவும் இலங்கையில் எழுத்து...

அமைச்சர் றிசாத் பதியுதீன் – குவைத் தூதுக் குழு சந்திப்பு !

  இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள, குவைட் தூதுக் குழுவினர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான றிசாத் பதியுதீன் அவர்களை,  இன்று (11) அவரது அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியாடினர். இந்த...

60 லட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணையில் உடுவே தம்மாலோக தேரருக்கு பிணை !

சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டி ஒன்றை வைத்திருந்த கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த உடுவே தம்மாலோக தேரருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. 60 லட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணையில் அவரை விடுதலை செய்ய நீதிமன்றம்...

ரகசியமாக வைக்கப்பட்டிருந்த 20 ஆயிரம் ஐ.எஸ். தீவிரவாதிகள் பெயர் பட்டியல் வெளியானது!

சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் படையில் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டினரும் இடம் பெற்று உள்ளனர். ஆனால், அவர்கள் யார்–யார் என்ற விவரம் தெரியாமல் இருந்தது. இதனால் சம்பந்தப்பட்ட நாடுகள் தங்கள்...

சிறுநீரக கற்களை கரைக்கும் இயற்கை பானங்கள்!

சிறுநீரக கற்கள் கால்சியம் மற்றும் ஆக்ஸலேட் கனிமங்களினால் உருவாகுபவை. சிறுநீரக கற்கள் மோசமான உணவுப் பழக்கவழக்கங்களினாலும், பரம்பரையில் யாருக்கேனும் இருந்தாலும் வரக்கூடும். சிறுநீரக கற்கள் இருந்தால் சிறுநீர் கழிக்கும் போது கடுமையான வலியை...

Latest news

- Advertisement -spot_img