20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் தகுதி சுற்று ஆட்டங்கள் நாக்பூர், தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெறும் 2–வது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்– ஹாங்காங் அணிகள் விளையாடி வருகின்றன. முதல் ஆட்டத்தில் வென்ற...
சித்திரக் குள்ளர்களிலே மிக உயரமானவன் நான்தான் என சந்தோசப்படும் ஒருசிலர் நாளாந்தம் எழுதும் எழுத்துக்களை பார்த்து நகைப்பதைத் தவிர வேறெதுவுமில்லை.
நோய்க்குரிய அறிகுறிகள்தான் அவர்கள், நோய் எதுவென்று கண்டு கொண்டவர்கள் நாங்கள், எம்மக்கள்.
துரோகிகளுக்கும், சுயநல...
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள லெப். யோசித ராஜபக்ச சிறையில் இருந்து வெளிவந்த பின்னர், அவரது மோசடிகள், மற்றும் செலவீனங்கள் தொடர்பில் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவார் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
யோசித...
நாட்டிற்குள் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சீர்ப்படுத்த ராஜபக்ச வரி என்ற பெயரில் புதிய வரி அறவிடப்பட வேண்டும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
வரி அறவீட்டு திருத்தம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் இன்று...
ஆடை உற்பத்தித் துறையில் வருடாந்தம் ஏற்றுமதி வருமானமாக ஐந்து பில்லியன் அமெரிக்க டொலரை இலங்கை பெற்றுக்கொள்கிறது என்றும், நாட்டின் ஏற்றுமதி வருமானத்தில் இது நாப்பது சதவீதமாகும் எனவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
௦7...
க.கிஷாந்தன்
மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் மலையக அபிவிருத்திக்கான ஐந்தாண்டு அபிவிருத்தித் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு 10.03.2016 அன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க...
இன்று காலமான பன்னூலாசிரியரும், மூத்த ஊடகவியலாளருமான பீர் முஹம்மது புன்னியாமீன் அவர்களின் மறைவுக்கு அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் சம்மேளனம் தங்கள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துவதுடன், அன்னாரின் மறுமை வாழ்வின் ஈடேற்றதுக்காக அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் சம்மேளனம் தமது அங்கத்தவர்கள் அனைவரையும் பிரார்த்திக்குமாறும் வேண்டியுள்ளது.
இதுவரை சுமார் 162 சிறுகதைகளையும், 5000க்கும் மேற்பட்ட சமூக,இலக்கிய,அரசியல், கல்விசார் திறனாய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ள இவர் இலங்கை...
(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)
புனித உம்ரா யாத்திரையை முடித்து நாடு திரும்புகையில் நலக்குறைவினால் துபாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணம் பெற்று இலங்கை சென்று தொடர் மருத்துவம் பெற்றுக்கொண்டிருந்த எழுத்தாளரும் நூலாசிரியருமான...
அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று சென்னை சென்றிருந்தார் . சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க காதர்மொய்தீன் அழைப்பு விடுத்தார். அதை ஏற்று...
க.கிஷாந்தன்
பெருந்தோட்ட பகுதியில் தேயிலை கொழுந்தை தனது வருமானமாக நம்பி இருந்த தொழிலாளர்கள் இன்று வருமான ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் பல்வேறுப்பட்ட தொழிலை மேற்கொள்ளும் தொழிலாளர்களுக்கு தொழில் ரீதியாக மற்றும் வருமான ரீதியாக...