- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

விசேட நீதிமன்றமொன்றை அமைப்பது தொடர்பில் அமைச்சர் மங்கள புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுடன் தீவிர கலந்துரையாடல்!

இறுதிப்போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட நீதிமன்றமொன்றை அமைப்பது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுடன் தீவிர கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளார். இதற்காக அமைச்சர் நீண்ட...

இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவில் புதிய மாற்றம் !!

அரவிந்த டி சில்வாவின் தலைமையில் புதிய கிரிக்கெட் தெரிவுக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியமான ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, முன்னாள் வீரர்களான ரொமேஷ்...

அரசியல் ரீதியாக எதிரியாக உள்ள குழு, சம்பிக்க ரணவக்க மீது பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றது !

நாடாளுமன்ற வீதியில் அண்மையில் நடந்த விபத்து தொடர்பில் ஜாதிக ஹெல உறுமயவுடன் அரசியல் ரீதியாக எதிரியாக உள்ள குழு, அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறித்து பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக அந்த கட்சியின்...

நல்லாட்சியில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் ஜனாதிபதியும் பிரதமரும் உறுதியாகவுள்ளனர் !

அசாஹீம்   நல்லாட்சியில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் ஜனாதிபதியும் பிரதமரும் உறுதியாகவுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் கே.டி.எம்.சந்திரானி பண்டார தெரிவித்தார். சிறுவர்கள் மற்றும் பெண்களுடைய உரிமைகளை பாதுகாப்பதும் அதனை உறுதி...

உண்மையான தகவல்களை மறைத்து வாக்குமூலம் வழங்கிய தாஜூடீனின் நண்பர்கள் !

கொலை செய்யப்பட்ட பிரபல றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீனின் கொலை சம்பந்தமான உண்மையான தகவல்களை அறிந்த, அவரது நெருங்கிய நண்பர் இருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. கடந்த வாரம்...

சர்வதேச கிரிமினல் கோர்ட்டின் கைது உத்தரவையும் மீறி சூடான் அதிபர் இந்தோனேசியா வந்தார் !

  சொந்தநாட்டு மக்களை இனப்படுகொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள கைது உத்தரவையும் மீறி சூடான் அதிபர் உமர் ஹசன் அல் பஷிர் இந்தோனேசியா நாட்டுக்கு வந்துள்ளார். மேற்கு சூடானில் உள்ள...

வடக்கு, கிழக்குக்கு வெளியே வாழும் தமிழர் தொடர்பான அரசியலமைப்பு யோசனைகள் தயார் !

வடக்கு, கிழக்குக்கு வெளியே வாழும் பதினாறு இலட்சம் தமிழ் மக்களின் சமூக அரசியல் அபிலாஷைகளை பிரதிநிதித்துவம் செய்யும் முகமாக தமிழ் முற்போக்கு கூட்டணியினால் நியமிக்கப்பட்ட அரசியலமைப்பு யோசனை வரைபு விசேட அறிவோர்  குழுவின்...

17ம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்படவுள்ள பாரிய கூட்டத்தில் நிச்சயமாக பங்கேற்பேன் !

  புதிய அரசியல் கட்சியொன்று உருவாக்கப்பட உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்புப் பிரிவாக இந்தக் கட்சி அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.   எதிர்வரும் 17ம்...

மீளவும் அரச புலனாய்வுப் பிரிவின் நடவடிக்கைகளை செயற்படுத்துமாறு பிரதமர் உத்தரவு !

  அரச புலனாய்வுப் பிரிவினை உடனடியாக செயற்படுத்துமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, காவல்துறை மா அதிபர் என்.கே.இளங்கக்கோனுக்கு உத்தரவிட்டுள்ளார். நாட்டில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள், பாதாள உலகக்குழு செயற்பாடுகள் போன்றனவற்றை கட்டுப்படுத்த இவ்வாறு அரச...

வடக்கில் நெல்லை விற்பனை செய்ய முடியாத நிலையில் நெல்மூட்டைகளுடன் தெருவில் விவசாயிகள் !

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் பல்வேறு நெருக்கடிகள் போராட்டங்கள் சவால்களின் மத்தியில் உற்பத்தி செய்யும் நெல்லை விற்பனை செய்வதில் விவசாயிகள் பெரும் இடர்பாடுகளுக்கு முகம் கொடுக்கின்றனர். கமநல திணைக்களங்கள் மற்றும் விவசாயத் திணைக்கங்கள்...

Latest news

- Advertisement -spot_img