- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

மஹிந்த கோடிக்கணக்கில் கடன் பெற்றிருந்தால், பிரதமர் விசேட அறிக்கை வெளியிட வேண்டும் !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கோடிக்கணக்கில் பணத்தை கடனாக பெற்றுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கூறுவாரேயானால், பிரதமர் இது குறித்து விசேட அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன...

உங்களுக்கு எனது வாக்குமூலம் வேண்டுமாயின் அரச செலவில் எனது பயணச்சீட்டை அனுப்புங்கள் !

     வாக்குமூலம் பெற வேண்டுமாயின் அரச செலவில் தன்னை அழைத்து வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ளுமாறு முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்திச் செல்லப்பட்டு காணாமல் போக செய்யப்பட்டமை தொடர்பாக...

கிழக்கிலங்கை அரபுக் கல்லூரியின் வைர விழாவும் , மௌலவி பட்டமளிப்பும் !

அபு அலா     அட்டாளைச்சேனை ஷர்க்கியா கிழக்கிலங்கை அரபுக் கல்லூரியின் 60 வது ஆண்டு நிறைவு வைர விழா மற்றும் 8 வது மௌலவி பட்டமளிப்பு விழா நிகழ்வுகள் இன்று ஞாயிற்றுக்கிமை (06) அட்டாளைச்சேனை தேசிய...

மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் இன்று நடுவீதியில் விடப்பட்டுள்ளனர் : மஹிந்த ராஜபக்சே !

க.கிஷாந்தன்    கடவுளின் மக்கள் என கருதப்படும் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் இன்று நடுவீதியில் விடப்பட்டுள்ளனர். ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்படும் என கூறி ஆட்சியைப் பிடித்தவர்கள் இன்று தொழிலாளர்களை கண்டுகொள்வதேயில்லை என்று முன்னாள்...

சம்மாந்துறையின் மானம் காத்த ஆடைத் தொழிற்சாலை !

  சம்மாந்துறையின் சீரிய கலாச்சாரத்திற்கு மிகவும் சவாலாக அமைந்த ஒரு விடயம் தான் சில ஆடைத் தொழிற்சாலைகளுக்கு சம்மாந்துறையின் இளம் குமருகள் பஸ் பஸ்ஸாய் சென்றமையாகும்.பலர் பஸ்ஸிலும் அப்படியே பயணித்துவிட்டதான அசிங்கக் கதைகளும் உள்ளன.காலையில்...

ஸ்ரீலங்கன் விமான சேவையை ஒன்றுக்கும் உதவாத நிறுவனமாக மாற்றி விட்டனர் : கபீர் ஹசீம் !

மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பெற்ற 847500 கோடி ரூபா மொத்த கடனை நாடு செலுத்த வேண்டியேற்பட்டுள்ளதாக அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார். வைபவம் ஒன்றில் இன்று உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.   அரச நிறுவனங்கள்...

ஜனாதிபதியால் பாரதத்தின் மகிமை வாய்ந்த 12 ஜோதி லிங்க தரிசனம் ஆரம்பித்து வைப்பு !

அஷ்ரப் ஏ சமத்  இந்தியாவில் உள்ள மகிமை வாய்ந்த 12 ஜோதி லிங்க தரிசனம் இன்று(6)ஆம் திகதி பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.    இந் நிகழ்வினை பர்மா குமாரி...

அதிபர் பதவிக்கு போட்டியிட ஆதரவு திரட்டி வரும் டிரம்புக்கு முஸ்லிம்கள், சீக்கியர் ஆதரவு !

  அமெரிக்க அதிபர் பதவிக்கு வரும் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலில் போட்டியிட ஆதரவு திரட்டிவரும் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப், இந்த நாட்டின் அதிபராக நான் பதவி...

குமார் சங்கக்காராவின் உதவியை நாடியுள்ள ஸ்ரீ லங்கா கிரிக்கட் !

  உலகக்கிண்ண டி20 தொடரில் இலங்கை அணி சிறப்பாக செயல்பட, கிரிக்கெட் வாரியம் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காராவின் உதவியை நாடியுள்ளது. ஆசியக்கிண்ணத் தொடரில் இலங்கை அணியின் செயல்பாடு மோசமாக இருந்தது. வங்கதேசத்திடம் தோற்று இறுதிப் போட்டிக்கான...

Latest news

- Advertisement -spot_img