- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

தொழுகையில் ஏற்படும் மறதி!

 கடமையான தொழுகையின் முதல் தஷஹ்ஹுத் (அத்தஹிய்யாத்) இருப்பில் அமராமல் மறதியால் எழுந்துவிட்டால்...?  1224. அப்துல்லாஹ் இப்னு புஹைனா(ரலி) அறிவித்தார்.  அவர்கள் எங்களுக்கு ஏதோ ஒரு தொழுகையைத் தொழுகை நடத்தினார்கள். (அத்தொழுகையில்) இரண்டு ரக்அத்தை முடித்தபோது அமராமல் (மூன்றாவது...

ஒரு மாறுதலுக்காக…!

ஒரேமாதிரி சுற்றும் பூமி ஒரேமாதிரி வீசும் காற்று ஒரேமாதிரி உதிக்கும் சூரியன் ஒரேமாதிரி நகரும் வாழ்க்கை மழையும் வழக்கம்போல் மேலிருந்து கீழாய் தேதிபார்த்து வந்து தேதிபார்த்துப் போகும் வசந்தம் ஒரேமாதிரி உணவு ஒரேமாதிரி Àக்கம் ஒரேமாதிரி கனவு எப்படித்தான் நூறாண்டு இருப்பதோ இம்மாநிலத்தே? வாழ்முறை சற்றே மாற்றுக மனிதரீர் வாரத்தில் ஒர்நாள் பகலெல்லாம் தூங்கி இரவெல்லாம் விழிமின் பகல் பிறர்க்காக நீவிர்வாழ இரவு உமக்காக...

ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் ஷகிப் அல்-ஹசன் விளையாடுவதில் சந்தேகம்!

ஆசியக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி நாளை இரவு 7 மணிக்கு நடக்க உள்ளது. இதில் இந்தியா-வங்காள தேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.  இந்நிலையில் வங்காளதேச ஆல்ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது....

இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு அமெரிக்காவின் போர் விமானங்கள் விற்பனை!

பாகிஸ்தானுக்கு எட்டு ‘எப்-16’ ரக போர் விமானங்களை விற்பனை செய்வதற்கு அமெரிக்கா முடிவு செய்தது. இது இந்தியாவுக்கு கடும் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்தது. உடனடியாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ரிச்சர்டு வர்மாவை வெளியுறவுத்துறை செயலாளர்...

இறைவன் தந்த அமானிதமான பதவிகளை பயன் படுத்தாமல் தூங்கிக் கிடப்பது நல்லதல்ல: புத்தளத்தில் ரிஷாட்

சுஐப் எம். காசிம் திறப்பு விழாக்களிலும் அடிக்கல் நாட்டு விழாக்களிலும் என்னைப் புகழ வேண்டும் என்பதற்காவோ, பொன்ஆடைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவோ,நான் மக்கள் பணி செய்யவில்லை. இறைவனுக்குப் பொருத்தமான வகையில் அரசியல் செய்வதன் மூலம் சமுதாயம் பயனடைய...

அல்-மஸ்ஹர் பெண்கள் கல்லூரியில் 3 மாடிக் கட்டிடத்தொகுதிக்கான அடிக்கல் நாட்டு விழா!

  ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்    நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரக் கல்லூரியில் 3 மாடிக் கட்டிடத்தொகுதிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று இடம்பெற்றது. ஐக்கிய அமெரிக்க தூதரகத்தின் சிவில் இராணுவ ஆதரவுக்குழுவினரின் மனிதாபிமான உதவி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ்...

மகரகம வைத்தியசாலைக்கு ஸ்கானர் சீ.டி பெட் மெசின் ஒன்றினைப் பெற உதவுங்கள் !

அஷ்ரப் ஏ சமத் அமேரிக்காவில் 3000 புற்று  நோயாளிக்கு ஒரு ஸ்கெனா் சீ.டி பெட் மெசின்,  இந்தியால் 1 மில்லியன் மக்களுக்காக  ஒரு மெசின் ஆனால் இலங்கையில்  ஒரு நாளைக்கே  2000 போ் புற்று...

தந்தையின் ஈமக்காரியங்களில் கலந்துகொள்ள மீண்டும் பரோல் கேட்டு விண்ணப்பித்திருக்கும் நளினி!

தந்தையின் ஈமக்காரியங்களில் கலந்துகொள்வதற்காக மீண்டும் பரோல் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டனை பெற்றுள்ள நளினி. ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட ஏழு பேர்...

கல்வி மாற்றத்தினை கொண்டுவருவது கல்வி நிர்வாக அதிகாரிகளின் கைகளிலேயே தங்கியுள்ளது: கல்வியமைச்சர்

அஷ்ரப் ஏ சமத் பிரதமா் ரணில் விக்கிரமசிங்க  அப்போது கல்வியமைச்சராக இருந்த காலத்திலேயே  ஆசிரியா்கள், அதிபா்களும்   இலங்கை கல்வி நிருவாக உத்தியோகத்தா்கள் வருவதற்கான   திட்டத்தினை  அறிமுகப்படுத்தினாா். தற்போது இலங்கையில்  கல்வி நிருவாக...

கொழுப்பு படிதல் – உடலும் உணவும்!

குழந்தை கருவில் வளரும்போது, சுமார் ஆறு மாதத்துக்குப் பிறகு, குழந்தையின் உடலில் 'கொழுப்பு செல்கள்' உருவாக ஆரம்பிக்கிறது. அதன்பின், பருவம் அடையும் வயதில்தான், அதாவது 'பாலின ஹார்மோன்கள்' ( Sex Hormones) உடலில்...

Latest news

- Advertisement -spot_img