டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற 8-ந்தேதி தொடங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளதால் இரண்டு அணிகளும் லீக் போட்டியில் மோதவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இரு அணிகளுக்கு இடையிலான...
மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் யாருக்கும் ஓட்டுப் போட விரும்பாதவர்களுக்காக (‘நோட்டா’) தனியாக ஒரு பொத்தான் உள்ளது. ‘நோட்டா’ பொத்தான் கடைசியில் இடம் பெற்று இருக்கும். இந்த ‘நோட்டா’ பொத்தானுக்கு இதுவரை சின்னம் எதுவும்...
ஜெர்மனி அதிபர் ஏஞ்சலே மார்க்கெல் பாரிஸ் நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் முக்கிய நிகழ்வாக பிரான்ஸ் அதிபர் பிரான்சிஸ் ஹாலண்டேவை மார்க்கெட் சந்திந்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது வறுமையை ஒழித்தல்,...
சவுதி அரேபியாவில் உள்ள ஆசிர் விமான நிலையத்தில் இருந்து ரியாத்தில் உள்ள கிங்கலித் விமான நிலையத்துக்கு ஒரு விமானம் சென்று கொண்டு இருந்தது.
விமானத்தில் 220 பயணிகள் பயணம் செய்தனர். விமானத்தை விமானி வலித்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளதாக ராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ் விஜயம் எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதியில் இடம் பெறலாம் எனவும் தெரியவருகின்றது.
உலகின் பல நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் அமெரிக்காவின்...
சத்தார் எம் ஜாவித்
மஹரகம புற்று நோய் வைத்தியசாலைக்கு நவீன ரக பெற் சி.ரி ஸ்கேனர் ஒன்றை வழங்கவதற்கு இன, மத பேதமின்றி ஒன்றினைந்து உதவுமாறு வேண்டுகோல் விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நாளாந்தம் பெருமளவானவர்கள் புற்றுநோய்...
இலங்கை அணியின் தொடர் தோல்விகள் அணியின் செயல்பாட்டை எந்தவிதத்திலும் பாதிக்காது என்று டி20 அணித்தலைவர் மலிங்கா கூறியுள்ளார்.
இலங்கை டி20 அணியின் தலைவர் மலிங்கா காயத்தால் தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறார். இருப்பினும் ஆசியக்கிண்ண தொடரில்...
தோட்டத்தொழிலாளர்களது நாட்சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்கும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட ஜனாதிபதி, பிரதமர், தொழில் அமைச்சர் ஆகியோர் உடனடியாக தலையீட வேண்டும் என ஜே.வி.பியின் மத்தியசெயற்குழு உறுப்பினரும் முன்னால் எம்பியுமான கே.டீ.லால்காந்த தெரிவித்தார்.
04.03.2016 அன்று...
தமிழ்நாட்டில் மே 16ம் தேதி திங்கட்கிழமை 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் ஒரே நாளில் தேர்தல் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் 5 கோடியே 80 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்....
க.கிஷாந்தன்
கூட்டு ஒப்பந்தத்தை உடனடியாக புதுப்பித்து தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மக்கள் விடுதலை முன்னணி அட்டனில் 04.03.2016 அன்று மதியம் போராட்டம் நடத்தியது.
ஜே.வி.பியின் தொழிற்சங்கப் பிரிவான...