வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் சுவிஸர்லாந்து வெளிவிவகார அமைச்சருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது.
சுவிட்சலாந்து தலைநகர் பேர்னில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர்...
ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்
அரசியல் அமைப்பு சட்டமாற்றம் - பாகம் 7 வை.எல்.எஸ்.ஹமீட்
விகிதாசார தேர்தல்முறை அறிமுகப்படுத்தப்படுகின்ற வரை இலங்கையின் ஆட்சி முறை என்பது சிங்கள மக்கள் சிங்கள மக்களைக் கொண்டு சிங்கள மக்களுக்காக செய்யப்பட்டதாகவே இருந்தது.
எதிர்பார்க்கப்படுகின்ற...
யாருடைய தேவைக்காகவும் தேர்தலை பிற்போடவில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்த ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்ரிய இதனை தெரிவித்துள்ளார்.
சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை...
நாட்டுக்கு சேவை செய்தவர்கள் துன்பத்தை எதிர்நோக்க தயாராக வேண்டும் எனவும் அதுவே வரலாறு எனவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ரக்னா லங்கா நிறுவனம் சம்பந்தமான விசாரணைக்கு இன்று சமூகமளித்திருந்த போது...
விவசாயிகளுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு பதிலாக அரசாங்கம் வெள்ளையர்களின் உற்பத்திகளை விற்பனை செய்ய சந்தையை ஏற்படுத்தி கொடுப்பதாக, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
பத்தரமுல்லை - பெலவத்தையில் உள்ள முன்னணியின்...
க.கிஷாந்தன்
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மவுசாஎல்லை கீழ் பிரிவில் 150 இற்கு மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் 03.03.2016 மாலை 04 மணிக்கு தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தோட்ட நிர்வாகத்தால் தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய...
எம்.ரீ. ஹைதர் அலி
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு சீதனவெளி கிராமத்தில் புதிய ஆடைத்தொழிற்சாலை அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு 2016.03.02ஆந்திகதி புதன்கிழமை காலை 10.00 மணிளயவில் நடைபெற்றது.
இந்நிகழ்வானது எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசியக்கூட்டமைப்பின்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உச்சத்தில் இருந்து கொண்டு நாட்டை நிர்வகிக்கும் முழுப் பொறுப்பையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது தமது யோசனை என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில்...
பாகிஸ்தானில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மும்தாஜ் காத்ரியின் ஆதரவாளர்கள் 7000 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செயதுள்ளனர்.
பாகிஸ்தானில் நடைமுறையில் இருக்கும் மத அவமதிப்பு சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று குரல் கொடுத்துவந்த சீர்திருத்தவாதியான...