- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

ஆர்.எம். அன்வரினால் புல்மோட்டை மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு !

எம்.ரீ. ஹைதர் அலி  கடந்த 7 நாட்களாக புல்மோட்டை பிரதேசத்தில் வெளி மாவட்ட மீனவர்கள் தமது பிரதேசங்களுக்கு வருகை தருவதால்  அன்றாட மீனவ தொழிலுக்கு அசௌகரியங்கள் ஏற்படுவதாக அவர்களின் வருகையை கண்டித்து திருகோணமலை புல்மோட்டை...

பஸ் விபத்து – பழக்கடைக்கு சேதம் !

க.கிஷாந்தன்    நுவரெலியாவிலிருந்து அட்டன் நோக்கி பயணித்த சொகுசு பஸ் ஒன்று அட்டன் பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகில் உள்ள பழக்கடை ஒன்றின் மீது மோதுண்டதில் பழக்கடை சேதமடைந்துள்ளது.   01.03.2016 அன்று காலை 9.30 மணிக்கு இடம்பெற்ற இந்த விபத்தானது குறித்த சொகுசு பஸ் நுவரெலியாவிலிருந்து புறப்பட்டு அட்டன் நோக்கி சென்ற பஸ், பயணிகளை அட்டன் பஸ் நிலையத்தில் இறக்கி விட்டதன் பின் வழமையாக பஸ் தரிக்கும் இடத்திற்கு பஸ்ஸை செலுத்தும் போது முன்னோக்கி சென்ற பஸ் தடுப்புக்கட்டை செயழிலந்ததன் காரணமாக குறித்த பழக்கடை மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் எவருக்கும் பாதிப்பு இல்லையெனவும் பழக்கடைக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அட்டன் போக்குவரத்து பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யோசித , உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார் !

யோசித ராஜபக்ஸ உயர் நீதிமன்றில் இன்று அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். கைது செய்து தடுத்து வைத்திருத்தல் மற்றும் பிணை வழங்காமை ஆகியனவற்றுக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சீ.எஸ்.என் தொலைக்காட்சி...

கைது செய்வதற்காக 16 சந்தேகநபர்களின் பட்டியலை குற்றப்புலனாய்வுப் பிரிவு தயாரித்துள்ளது !

ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலைக்குப் பொறுப்பானவர்கள் என்று சந்தேகிக்கப்படும், 16 சந்தேகநபர்களின் பட்டியலை குற்றப்புலனாய்வுப் பிரிவு தயாரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகள், பரிசோதனைகளின் அடிப்படையில், வசீம் தாஜுதீன் விபத்தில்...

”மகன் செத்தாலும் பரவாயில்லை, மருமகளின் தாலியறுந்தால் போதுமென்று நினைப்பவர்தான் ஹரீஸ்”

”மகன் செத்தாலும் பரவாயில்லை, மருமகளின் தாலியறுந்தால் போதுமென்று நினைப்பவர்தான் ஹரீஸ்” -வட மாகாணசபை உறுப்பினர் யாஸீன் ஜனூபர் தெரிவிப்பு   ”ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை அழிக்க திரைமறைவில் சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் பின்னணியில் சர்வதேச சக்திகள்...

செந்தில் தொண்டமானை கைது செய்யுமாறு அட்டன் நீதிமன்றம் பிடியாணை !

க.கிஷாந்தன்   இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் சிசேஷ்ட உப தலைவரும், ஊவா மாகாண அமைச்சருமான செந்தில் தொண்டமானுக்கு எதிராக அட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தினால் 01.03.2016 அன்று செவ்வாய்க்கிழமை பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.   கடந்த 2014ஆம் ஆண்டு மொழிகள் மற்றும் நல்லிணக்க பிரதி...

கட்சியின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படாதவர்கள் பதவிகளிலிருந்து நீக்கப்படுவர் !

கட்சியின் வெற்றிக்காக செயற்படாத அமைப்பாளர்கள் நீக்கப்படுவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் தற்போது பலவீனமாக செயற்பட்டு வரும் தொகுதி அமைப்பாளர்களுக்கு பதிலாக...

ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கை குறித்த அமெரிக்காவின் பங்களிப்பு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை குறித்த அமெரிக்காவின் பங்களிப்பு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது உறுப்புரிமைக்காக மீளவும் அமெரிக்கா போட்டியிடும்...

கூட்டு எதிர்க்கட்சி புதிய அரசியல் கட்சி ஒன்றை உருவாக்குவதில் சிரத்தை காட்டவில்லை !

கூட்டு எதிர்க்கட்சி புதிய  அரசியல் கட்சியொன்றை உருவாக்காது என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். பொரரளையில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.   உள்ளுராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் கூட்டு எதிர்க்டக்சியில் அங்கம்...

Latest news

- Advertisement -spot_img