- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

நாட்டில் ஆட்சி அமைக்க தெரியாதவர்கள் ஆட்சியில் இருக்கின்றார்கள் : விமல் விசனம்

  நாட்டின் தேசிய பாதுகாப்புடன் அரசு விளையாடுவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ஸ தெரிவித்தார். கட்சியின் பிரதான அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சாவகச்சேரியில் நேற்று...

காணாமால் போனோர் தொடர்பில் தென் ஆப்ரிக்க உதவியைப் பெற இலங்கை அரசு முடிவு

  இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பான உண்மை நிலையை கண்டறிவதற்காக தென் ஆப்ரிக்காவின் ஆலோசனையும் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள் மத்தியில் உரையாற்றியபோதே வெளியுறவுத்துறை அமைச்சர்...

நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து அணி

டி20 உலகக் கோப்பையின் முதல் அரையிறுதி போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைப்பெற்றது. இதில் நியூசிலாந்து-இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன் முதலில் பந்து வீச முடிவு...

மரணிக்கும் போதும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினராகவே மரணிப்பேன் – நிமால் சிறிபால டி சில்வா

  மரணிக்கும் தருவாயிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராகவே மரணிப்பேன் என முன்னாள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். தாம் ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளப் போவதில்லை என அவர்...

தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அதிருப்தி அளிக்கின்றது – பசில் ராஜபக்ஸ

  தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அதிருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கம் மக்களின் நலனை கருத்திற் கொண்டு மேற்கொண்ட அபிவிருத்தித் திட்டங்களை இந்த அரசாங்கம்...

மூஸா கண்ட சாமிரியும், முஸ்லிம் காங்கிரஸ் கண்ட ஹக்கீமும்

  மூஸாவின் அல்லாஹ்வைக் காண வேண்டும் என்பதற்காக பிர்அவ்ன் தன்னைத் தானே கடவுளாக்கிக் கொண்ட எகிப்தில் பிரமிட்டுக்களைக் கட்டினான். இறை கட்டளைப்படி அந்த அற்பன் மூஸாவைப் பின் தொடர கடலில் மூழ்கடிக்கப்பட்டான்.அல்ஹம்துலில்லாஹ் ஆணவம் அழிந்தது. எல்லாவற்றையும் இனிதே...

ஆசிரியர்களுக்கான சம்பள நிலுவைகளுக்கு 365 மில்லியன் ஒதுக்கப்பட்டபோதிலும் விபரங்கள் சமர்ப்பிக்கப்படாமையால் வழங்க முடியாத நிலை

அஸ்லம் எஸ்.மௌலானா  கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கான சம்பள மாற்ற நிலுவைகளை வழங்குவதற்காக 365 மில்லியன் ரூபாவை திறைசேரி ஒதுக்கியுள்ள போதிலும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள், உரிய தகவல்களை எமக்கு அனுப்பி வைக்காமையினால்...

குடியுரிமையைப் பறிக்கும் திட்டத்தை பிரெஞ்ச் அதிபர் கைவிட்டுள்ளார்

  பயங்கரவாதச் செயல்பாடுகள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு, குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டவர்களின் குடியுரிமையை பறிக்கும் திட்டம் கைவிடப்படுவதாக பிரெஞ்ச் அதிபர் பிரான்ஸ்வா ஒலா(ந்) அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பரில் பாரிஸில் இடம்பெற்றத் தாக்குதல்களை அடுத்து, குடியுரிமையை பறிக்க...

”எவருமே எம்மை எட்டிப்பார்க்கிறார்கள் இல்லை. எஞ்சியதெல்லாம் ஏமாற்றமே” – மூதூர் மக்கள்

”எவருமே எம்மை எட்டிப்பார்க்கிறார்கள் இல்லை. எஞ்சியதெல்லாம் ஏமாற்றமே”- மூதூர் மக்கள் ரிஷாட்டிடம் அங்கலாய்ப்பு   -சுஐப் எம் காசிம்   மூதூர் தள வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பில் நாம் எத்தனையோ அரசியல்வாதிகளிடம் எடுத்துரைத்தும் இற்றைவைரை எதுவுமே நடக்கவில்லை. எனவே...

முகவரி அற்ற மு.கா தலைமை , அம்பாறையில் நாடகம் நடிக்கிறது : ஹுதா உமர் சாடல்

  எட்டாக்கனியாக மாறிவரும் அம்பாறையின் அபிவிருத்தியும் உரிமைகளும் என ஒரே சொல்லில் சொல்லிவிட்டுப் போனாலும் அதன் பின்னால் இருக்கும் துன்ப துயரங்களை இந்த வங்கரோத்து அரசியல்வாதிகள் அறிவார்களா என்றால் இல்லை என்றே பதில் வரும்....

Latest news

- Advertisement -spot_img